Tuesday, April 29, 2025
ADVERTISEMENT

குற்றம்

காதலியுடன் ரகசிய பேச்சு – கத்தியின்றி ரத்தமின்றி நண்பனின் கதையை முடித்த காதலன்..!!

உத்தரபிரதேசத்தில் காதலியுடன் ரகசியமாக பேசி வந்த நண்பனின் உயிரை பறித்த காதலனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஃபேஸ்புக் மூலம் பழக்கமான...

Read moreDetails

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் – ஆந்திராவில் நடந்த பகீர் சம்பவம்..!!

ஆந்திராவில் பெண் ஒருவரின் வீட்டிற்கு வந்த பார்சலில் ஆண் சடலம் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி...

Read moreDetails

மனைவியை துண்டு துண்டாக வெட்டி பார்சல் கட்டிய கணவர் கைது..!!

கன்னியாகுமரி அருகே மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி பார்சல் கட்டிய கணவர் தெருநாய்களால் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி அஞ்சுகிராமம் பகுதியில்...

Read moreDetails

நீதிமன்ற வாயிலில் நடந்த கொடூர கொலை – 4 பேர் கைது..!!

நெல்லை நீதிமன்ற வாசலில் மாயாண்டி என்ற இளைஞர் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்ட...

Read moreDetails

நெல்லையில் பரபரப்பு – மக்கள் கூட்டம் நிறைந்த நீதிமன்ற வாயிலில் இளைஞர் படுகொலை..!!

நெல்லையில் மக்கள் கூட்டம் நிறைந்த வாயிலில் மர்ம நபர்களால் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு...

Read moreDetails

சென்னையில் பரபரப்பு – வாக்கில் ஊழியருக்கு விழுந்த கத்திக்குத்து..!!

சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியில் இருந்த ஊழியரை முன்னாள் ஊழியர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக...

Read moreDetails

Tongue Splitting விவகாரம் – விசாரணைக் குழு அமைத்தது மருத்துவத்துறை..!!

திருச்சியில் வாடிக்கையாளர்களின் நாக்கின் நுனியை இரண்டாக வெட்டிய விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு மருத்துவத்துறை சிறப்பு குழு அமைத்துள்ளது. திருச்சியில் இயற்கைக்கு புறம்பாக Body Modification Culture என்ற...

Read moreDetails

இதுல என்னங்க பேஷன் – நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிட்ட டாட்டூ கடை உரிமையாளர் கைது..!!

இயற்கைக்கு புறம்பாக மாடிஃபிகேஷன் கல்ச்சர் என்ற பெயரில் நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிவிட்ட டாட்டூ கடை உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இயற்கைக்கு புறம்பாக Body...

Read moreDetails

கடன் வேண்டுமா அப்போ வாரம் தோறும் நாட்டுக்கோழி வேண்டும் – கோழிப்பண்ணையை கதம் செய்த வங்கி மேலாளர்..!!

வங்கி கடன் தருவதாக கூறி ஒரு கோழிப்பண்ணையில் உள்ள மொத்த கோழிகளையும் சாப்பிட்ட வங்கி மேலாளரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூப்சந்த்...

Read moreDetails

மரபணு பரிசோதனையில் சிக்கிய பலநாள் திருடன் – உ.பியில் நடந்த திகில் சம்பவம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் காணாமல் போன தன்னை, குடும்பத்துடன் சேர்த்து வைக்க கோரி காவல்நிலையங்களில் உதவி கேட்டு, அந்த குடும்பங்களில் உள்ள நகை உள்ளிட்ட...

Read moreDetails
Page 3 of 19 1 2 3 4 19

Recent updates

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்டதற்கு, தமிழக முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார் என அதிமுக சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அதிமுக...

Read moreDetails