Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home இந்தியா

சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு

by kristy
August 26, 2023
in இந்தியா
0
சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு

பெங்களூரில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விஞ்ஞானிகளுடன் உரையாற்றினார். அப்போது சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தலத்தில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3, கடந்த 23ம் தேதியன்று மாலை தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

தற்போது விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இந்த ரோவர் 14 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சந்திரயான்-3, விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டதை தென்னாப்ரிக்காவில் இருந்து நேரலையில் பார்வையிட்ட இந்திய பிரதமர் மேடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி, மாநாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேரடியாக கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து இன்று இந்தியா திரும்பினார்.

பெங்களூரு HAL விமான நிலையத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கர்நாடக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு வழி நெடுக கட்சியினர் சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

தொடர்ந்து இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து சேர்ந்த பிரதமரை இஸ்ரோ தலைவர் சோம்நாத் வரவேற்றார். பின்னர் இஸ்ரோ அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்தில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி விஞ்ஞானிகளுடன் உரையாற்றினார். அப்போது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயரிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியும் கூட” “சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது, எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி என கூறினார்.

அதேபோல லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விழுந்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என்று அழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், எந்த தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை குறிப்பிடவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: chandrayaan-3pm modiprimeminister modisivashaktivikram lander
Previous Post

மதுரை ரயில் விபத்து: 10 பேர் உயிரிழப்பு.. மிகுந்த மனவேதனை அடைந்த எடப்பாடி !!

Next Post

ரூ.999க்கு சூப்பர் “ஜியோ பாரத் செல்போன்”.. விரைவில் அமேஸானில்?

Related Posts

Sofia Qureshi
இந்தியா

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill
இந்தியா

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
Pakistani mosques
இந்தியா

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025
Omar Abdullah
இந்தியா

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை – ஜம்மு சட்டப் பேரவையில் முதல்வர் ஒமர் அப்துல்லா பேச்சு..!!

April 28, 2025
pahalgam attack
இந்தியா

கடினமான சூழலில் தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள்தான் – மெஹபூபா முஃப்தி

April 25, 2025
Maoists
இந்தியா

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

April 22, 2025
Next Post
ரூ.999க்கு சூப்பர் “ஜியோ பாரத் செல்போன்”.. விரைவில் அமேஸானில்?

ரூ.999க்கு சூப்பர் "ஜியோ பாரத் செல்போன்".. விரைவில் அமேஸானில்?

Recent updates

AIADMK - TVK
அரசியல்

அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை 2.0 – விஜய் இபிஎஸ் கொடுத்த சிக்னல்.!!!

by bhoobalan
May 9, 2025
0

தமிழக வெற்றிக்கழகத்தினுடைய 2026 தேர்தல் கூட்டணி வியூகம் எப்படி அமையப்போகிறது என கூர்ந்து கவனித்து வருகின்றனர் தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர்கள்....

Read moreDetails
Sofia Qureshi

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com