சித்ரவதை செய்வதற்காக 7 வயது சிறுமியை தத்தெடுத்த செவிலியர்… டெல்லியில் கொடூரம்..!
டெல்லியில், செவிலியர் ஒருவர் 7 வயது சிறுமியை தத்தெடுத்து (adopted) சித்ரவதை செய்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் 18 இடங்களில் தீக்காயங்களும், தழும்புகளும் இருப்பது தெரியவந்துள்ளது. ...
Read moreDetails