தென்மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்குக – இபிஎஸ் வலியுறுத்தல்
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை தமிழ்நாடு அரசு விரைந்து வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ...
Read more