தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ள ( june 10 ) நிலையில் தற்போது பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது .
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் திறக்கப்படும் என முன்பு கூறப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 நாட்கள் கழித்து திறக்கப்படுகிறது. அதாவது ஜுன் 6 ஆம் தேதிக்கு பதில் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் தீர்க்கப்பட உள்ளது.
எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனே எடுத்திடவும் ( june 10 ) அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் புதுசேரியிலும் பள்ளிகள் திறப்பு ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.