vidhya

1513 posts

”கலைஞர் 100..2700 தூய்மைப் பணியாளர்கள்..”கருணாநிதி உருவம் வடிவமைத்து சாதனை!!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2700 தூய்மைப் பணியாளர்களை கொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியில்(karunanidhi) உருவம் வடிவமைத்து மதுரை மாநகராட்சி சாதனை படைத்துள்ளது. மதுரை…

”தீர்வு கிடைத்தால் மட்டுமே..”ஆசிய விளையாட்டுப் போட்டியில்..மத்திய அரசுக்கு சாக்சி மாலிக் எச்சரிக்கை!!

தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போம் என்று சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். பிரிஜ் பூஷன் சரண் சிங் ஒரு…

”TNPSC Group_4 ல் 10,000 காலிப் பணியிடங்கள்..”உடனடியா நிரப்புங்க..அரசுக்கு கோரிக்கை வைத்த திருமா!!

தமிழ்நாட்டில்TNPSC Group_4 ல் 10,000 காலிப் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோரிக்கை(Thirumavalavan)…

”நீ நல்லவரு தான், ஆனா உள்ள இருக்குறது..”குடிமகனை கலாய்த்த இபிஎஸ்!!

சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி(EPS) பேசிக்கொண்டு இருந்த போது மதுபோதையில் இருந்த தொண்டர் ஒருவர் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார். சேலம் மாவட்டம் எடப்பாடி…

”அது என்னடா பாவம் பண்ணுச்சு!”.. மனைவியுடன் தகராறு..பல்லியை கடித்து தின்ற கணவன்!

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் சுவற்றில் இருந்த பல்லியை பிடித்து அடித்து தின்ற கணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் (selam)மாவட்டத்தில் ஆத்தூர்…

”எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கம்..”600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா? கொந்தளித்த அன்புமணி!!

எழும்பூர் தொடர்வண்டி நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா? வெட்டப்படும் மரங்களை வேறு இடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…

இதுக்கு 1கோடியே 10 லட்சம் ரூபாயா?தரமற்ற சாலை..அதிகாரிகளை அலறவிட்ட மதுரை ஆட்சியர்!

மதுரையில்(madurai) தரமற்று போடப்பட்டு இருந்த சாலை பார்த்து கொதிப்பு அடைந்த மாவட்ட ஆட்சியர் வெளுத்து வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை(madurai)…

”ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகும் ஸ்டாலின்..”திமுகவின் அடுத்தகட்ட நகர்வு?

அரசுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(mk…

புதுமண தம்பதியினர் கடலில் மூழ்கி பலி.. ஹனிமூன் சென்றபோது நடந்த சோகம்!!

ஹனிமூன் சென்றபோது புதுமணத் தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியைத் தருவதற்குப் பதிலாக, தேனிலவுப் பயணம் சிலருக்குக் கனவாகவே மாறிவிடுகிறது. அந்த வகையில்…

BREAKING || இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு..அன்பில் மகேஷ் அதிரடி!!

BREAKING || தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்துள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்(anbil mahesh) தெரிவித்துள்ளார். கோடை…