கல்வி

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் – விரிவான விளக்கம் தருமாறு சபாநாயகருக்கு அறிவுறுத்தல்

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் நீட் மூலமே நிரப்பப்படும் என மத்திய...

Read more

இளநிலை, முதுநிலை படிப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

பிப்ரவரி 19ல் நடைபெறவிருந்த இளநிலை, முதுநிலை படிப்பு தேர்வுகள் மார்ச் 5,6,9,11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா 3 வது...

Read more

neet exam : மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் -முதலிடத்தைப் பிடித்த தமிழக மாணவி

மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் நாமக்கல் மாவட்ட மாணவி, மாணவர் முதல் இரண்டு இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர். நடப்பு 2021- - 22-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும்...

Read more

செமஸ்டர் தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனோ பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது....

Read more

happy news : ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள்?

கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். நாடு முவதும்...

Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேதி அறிவிப்பு – தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 22-ம் நடைபெறும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; தமிழ்நாடு...

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சியான மாணவர்கள்

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகள் நிறுத்தம் செய்யப்படுவதாக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தென்மாவட்ட மாணவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா...

Read more

நடப்பு கல்வியாண்டில் பொதுத் தேர்வுகளுக்கான தேதி மாற்றம்? வெளியாகிய தகவல்!

நடப்பு கல்வியாண்டில் மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா...

Read more

போராட்டத்தில் குதித்த மாணவர்கள்- கைது செய்தது காவல்த்துறை

ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை தமுக்கத்தில் போராட்டம் நடத்த முயன்ற 90 மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள...

Read more

சிபிஎஸ்இ 10 ,12ம் வகுப்புகளுக்கான தேர்வு – 2 கட்டங்களாக நடத்தத் திட்டம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான, முதல் பருவத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் பொதுத் தேர்வை 2 கட்டங்களாக நடத்த அந்நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்றால்...

Read more
Page 15 of 16 1 14 15 16