கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

Leave-announced-for-schools-and-colleges-in-Chennai
Leave announced for schools and colleges in Chennai

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

Leave-announced-for-schools-and-colleges-in-Chennai
Leave announced for schools and colleges in Chennai

அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Total
0
Shares
Related Posts