No Result
View All Result
- மேட்டூர் அணை ஜூன் 12 திட்டமிட்டபடி திறப்பு. எம்ஆர்கே.பன்னீர்செல்வம் (Minister MRK Panneerselvam).
- தூர்வாருகின்ற பணிகள் மேட்டூர் அணை திறப்புக்கு முன்பாகவே முடிக்கப்பட்டது.
- 5லட்சம் ஏக்கர் அளவிற்கு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- காய்கறி விலை அதிகரிப்பு குறித்து தமிழகம் மட்டும் அல்ல டெல்லியிலும் போராட்டம் நடத்துகின்றனர்.
- கூட்டுறவுத்துறை மூலம் சென்னையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
- அதிகப்படியான மழை காரணமாக தக்காளி வரத்து குறைவால் விலையேற்றம் உள்ளது..
- தக்காளி பதுக்கல் இருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- எடப்பாடி பழனிச்சாமி கட்சி நடத்த வேண்டும் என்று எது வேண்டுமானாலும் கூறலாம்.
- ஆனால் திமுக அரசு பதவியேற்றது முதல் தூர்வாரும் பணி முடிக்க நிதி ஒதுக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் (Minister MRK Panneerselvam) பேட்டி.
No Result
View All Result