Thursday, May 1, 2025
ADVERTISEMENT

Tag: caste

TR Balu Controversy Speech-“அண்ணாமலையெல்லாம் பெரியவரா..” கொதித்த டிஆர் பாலு!

TR Balu Controversy Speech-இன்று அரசியல் வந்தவர்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது தயவு செய்து என்னிடம் அண்ணாமலையை பற்றி கேள்வி கேட்காதீர்கள் என்று சென்னை விமான ...

Read moreDetails

T.R.Balu vs L.Murugan- ”தலீத்” என்று குறிப்பிட்டாரா டி.ஆர்.பாலு ? மக்களவையில் வெடித்த சர்ச்சை!!

T.R.Balu vs L.Murugan-மக்களவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...

Read moreDetails

”இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம்..” -கொந்தளித்த திருமா!!

நெல்லை அருகே இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்திய அநாகரிகம் என்றுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் (thirumavalavan) கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள ...

Read moreDetails

சமூகநீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது? சீமான் கேள்வி!!

பீகாரை போன்று தமிழகத்தில் சமூகநீதி மண்ணில் குடிவாரி கணக்கெடுப்பு எப்போது? நடைபெறும் என்று சீமான் (Seeman) கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டிலேயே முதன் முறையாக குடிவாரியாக கணக்கெடுப்பினை வெற்றிகரமாக நடத்தி ...

Read moreDetails

”சமூகநீதியை நிலைநாட்ட அடித்தளம் அமைத்த நிதிஷ்குமார்..”- ராமதாஸ் பாராட்டு!!

சமூகநீதியை நிலைநாட்ட அடித்தளம் அமைத்த பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எனது பாராட்டுகள் சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்கு வழிகாட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் (ramadoss) தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

”சாதி வாரி மக்கள் கணக்கெடுப்பு” முடிவுகள் வெளியிட்ட பீகார் அரசு…

பிகார் மாநிலத்தில் சாதி வாரி(caste) மக்கள் கணக்கெடுப்பு அறிவிக்கையை பீகார் அரசு வெளியிட்டது. பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஜனவரி 7 ...

Read moreDetails

”2047-ல் சாதிப் ,ஊழல் பிரச்னைகள் இந்தியாவில் இருக்காது”-பிரதமர் மோடி!!

வரும் 2047ஆண்டில் வகுப்புவாதம் மற்றும் ஊழல் ,சாதிபிரச்னைகளுக்கு இடம் இருக்காது என்று பிரதமர் மோடி(pm modi) தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுதில்லியில் 18வது G20 உச்சி மாநாடு செப்டம்பர் ...

Read moreDetails

மதுரை டிஐஜியாக பொறுப்பேற்ற ரம்யா பாரதி IPS.. முதல் நாளே அதிரடி!

மதுரை சரகத்தில் ஜாதிய மோதல் தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி(ramya bharathi IPS) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

”பள்ளிகளில் சாதிவெறிக்கு இடமளிக்க கூடாது…”நாங்குநேரி சம்பவம் குறித்து ராமதாஸ் பேச்சு!!

நாங்குநேரி கொடூரம் குறித்து பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்து உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு ...

Read moreDetails

முதல்வரையே அதிர வைத்த நாங்குநேரி சம்பவம்.. அதிரடி காட்டிய அரசு!!

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

2 மணிநேரம் அமர வைத்ததா சிபிராஜின் டென் ஹர்வஸ் திரைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர்களில் ஒருவரான வலம் வரும் நடிகர் சிபிராஜின் நடிப்பில் உருவாகி உள்ள டென் ஹர்வஸ் திரைப்படம் ரசிகர்களின் மனதை...

Read moreDetails