Tag: crime

Free Fire Game மூலம் நடந்த விபரீதம்; சிறுமியை கடத்திய வடமாநில இளைஞர் போக்சோவில் கைது!

free  fire கேம் மூலமாகப்  பழகி  மதுரையை  சேர்ந்த 16 வயது பள்ளி சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி கடத்தி சென்ற பூனாவை  சேர்ந்த   மஹாராஷ்டிரா  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடலூர்  மாவட்டம் டீக்கடையூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி . இவர் பல ஆண்டுகளுக்கு ...

Read more

கோவையில் பயங்கரம்: கொலை முயற்சியில் முடிந்த இன்ஸ்டாகிராம் காதல்..!

கோவையில், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளம்பெண் தன்னை காதலிக்க மறுத்ததால், ஆத்திரத்தில் அவர் பணிபுரியும் இடத்துக்கே சென்று கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது ...

Read more

மதுரை:வீட்டை விட்டு ஓடி வர மறுத்த பெண் ; காதலன் கத்தியால் குத்தி கொலை !

மதுரையில் வீட்டை விட்டு ஓடிவரமறுத்த திருமணம் நிச்சயமான பெண்ணை இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை உள்ளது. மதுரையில் பாண்டி என்பவரது 19 வயது ...

Read more

கரு முட்டை விற்பனை:தமிழகம் முழுவதும் மருத்துவ துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு !

ஈரோட்டில் கரு முட்டை விற்ற வழக்கு தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் தனியார் மருததுவமனையில் விசாரணை மேற்கொண்ட நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ...

Read more

தேர்வு பயம் :மதுரையில் அடுத்தடுத்து நிகழும் மாணவர்களின் தற்கொலை!

மதுரை வ உ சி தெரு ஆட்டுமந்தை சந்து பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன் மகன் பிரவீன் கார்த்திக் (வயது 17). இவர் அங்கு உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 ...

Read more

“எல்லாத்துக்கும் நீதான் காரணம்”.. தந்தையை அடித்து கொன்ற மகன்கள்! – அதிரவைக்கும் ராசிபுரம் சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பாலமணிகண்டன் மற்றும் பரணிகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர் ...

Read more

நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் !

மதுரை சுந்தரராஜபுரம் எல்.எல் ரோடு பகுதியை சேர்ந்தவர் சித்ராதேவி வயது இருபத்தி ஒன்பது இவர் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக தகவலின்பேரில் ...

Read more

சினிமா பாணியில் போலி ரைடு – நகை, பணத்துடன் தப்பிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை சூலூர் கலங்கல் பாதையில் குருவம்மாள் நகர் பகுதியில் மளிகைக்கடை நடத்தி வரும், தாய் திலகம் மற்றும் அவரது மகன் கவியரசன் ஆகியோர் கடையின் எதிரிலேயே வாடகைக்கு ...

Read more
Page 10 of 10 1 9 10