Tag: dharmapuri

தருமபுரி மக்களவைத் தொகுதியில் சவுமியா அன்புமணி முன்னிலை

தருமபுரி மக்களவைத் தொகுதியில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 25 ஆயிரத்து 428 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இனி வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் ...

Read more

“உள்ளூர் வேட்பாளருக்கே உங்கள் ஓட்டு’’ – அன்புமணி பிரசாரத்தை சாதகமாக்கிய எடப்பாடி பழனிசாமி

உள்ளூர் வேட்பாளருக்கே ஓட்டு போடுங்கள் என்று கடலூரில் அன்புமணி மேற்கொண்ட (dharmapuri) பிரசாரத்தை சுட்டிக்காட்டி தர்மபுரியிலும் உள்ளூர் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் என்று எடப்பாடி பிரசாரம் செய்தது ...

Read more

10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சுரண்டினார்களே? -முதலமைச்சர் காட்டம்!

dharmapuri கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சுரண்டியவர்களால் திமுக போல் திட்டங்களை செயல்படுத்த முடிந்ததா.?திமுக அரசு போல மக்கள் நலத்திட்டங்களை அதிமுக-வால் பட்டியலிட முடியுமா? என்று முதல்வர் ...

Read more

Annamalai -3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு!

Annamalai : தேவாலய விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது ’பொது அமைதியை கெடுத்தல்’ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் `என் ...

Read more

அ.மலைக்கு எதிர்ப்பு- இளைஞர்களை கடிந்த பேராயர்

தர்மபுரி அருகே கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் சென்ற தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு (அ.மலை) அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சர்ச்சை வெடித்தது. ...

Read more

vijayakanth – விஜயகாந்த்திற்கு திருவுருவச்சிலை!!

vijayakanth :தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு மார்பளவு சிலையை அமைத்த கட்சி நிர்வாகிகள் மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்து அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் ...

Read more

சொர்க்க வாசல் திறப்பு விழா :தீடிரென கீழே விழுந்த பெருமாள் சிலை!!

பென்னாகரம் அருகே சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த ஊர்வலத்தின்போது பெருமாள் சிலை கவிழ்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் அடுத்த அளேபுரம் கிராமத்தில் இந்து ...

Read more

”வாச்சாத்தியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரிகள்..” வேலியே பயிரை மேய்வதா?-வீரமணி காட்டம்!!

வாச்சாத்தியில் காவல்துறை - வனத்துறை அலுவலர்களே பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது கண்டிக்கத்தக்கது என்று கீ. வீரமணி (k.Veeramani) தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் ...

Read more

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: ஐகோர்ட் உத்தரவை வரவேற்ற ராமதாஸ்!!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி மூலம் நீதி வென்றுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி ...

Read more

டெங்கு காய்ச்சலால் பறிபோன மேலும் ஒரு உயிர் – தர்மபுரியில் சோகம்..

தர்மபுரியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிர் இழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ...

Read more
Page 1 of 2 1 2