Friday, May 2, 2025
ADVERTISEMENT

Tag: indian army

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி வீரமரணம்..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் வீர மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஸ்த்வர் மாவட்டத்தில் ...

Read moreDetails

வங்கதேச – இந்திய எல்லைகளில் தீவிர கண்காணிப்பு..!!

வங்கதேச உள்நாட்டு கலவரம் அசாதாரணமான சூழல் காரணமாக வங்கதேச - இந்திய எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ...

Read moreDetails

தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இருந்து ...

Read moreDetails

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!!

காஷ்மீரில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்துவா ...

Read moreDetails

காவல் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் – 16 வீரர்கள் மீது வழக்குப் பதிவு..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்திற்குள் இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய ( indian army ) நிலையில் 16 ராணுவ வீரர்கள் மீது வழக்குப் ...

Read moreDetails

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 4 ராணுவத்தினர் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 2 அதிகாரிகள் உள்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் , ரஜோரி பகுதியில் தீவிரவாதிகள் ...

Read moreDetails

”எல்லை தாண்டிய பயங்கரவாதம்..” எச்சரிக்கை விடுத்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்!!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட உலக நாடுகள் பாகிஸ்தானை தனிமைப்படுத்தி அதன் மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் (இந்திய முன்னாள் ...

Read moreDetails

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிசூட்டில் 3 உயரதிகாரிகள் வீர மரணம்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகோரெனாக் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ராணுவ கர்னல் மன்பிரீத் சிங், பட்டாலியன் கமாண்டிங் மேஜர் ஆஷிஷ் தோனக் ...

Read moreDetails

G20 உச்சி மாநாடு: பாதுகாப்பு வலையத்திற்குள் வந்த டெல்லி!! உச்சகட்ட பாதுகாப்பு..

ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு டெல்லி போலீசார் தேசிய தலைநகர் யூசுப் சராய் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜி20 உச்சி மாநாடு: டெல்லியில் ...

Read moreDetails

இந்தியா ராணுவத்திற்காக ட்ரோன் தயாரிப்பு – அஜித்திற்கு கிடைத்த அங்கீகாரம்..!

இந்திய ராணுவத்திற்காக ட்ரோன்கள் தயாரிப்பதற்காக தக்‌ஷா குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். பல சூப்பர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு அதிமுகவை தலையாட்ட வைக்க பாஜக தலைமை முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு அச்சாரமாக பாஜக கையிலெடுத்துள்ள பாயிண்ட் எது என்ற...

Read moreDetails