கிளினிக்கில் ஊசி போட்ட 4 வயது சிறுமி உயிரிழந்த சோகம்… சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..!
கடலூர் மாவட்டத்தில், நான்கு வயது சிறுமிக்கு தனியார் கிளினிக்கில் போடப்பட்ட ஊசியால் சிறுமி பலியானதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் ...
Read more