ஒடிசாவின்(Odisha) பார்கார் பகுதியில் சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன;
யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே கோர விபத்து நடந்த 3 நாட்களில், மீண்டும் ஒரு ரயில் விபத்து நடத்துள்ளதால் பரப்பரப்பை ஏற்படுத்தியது.