Saturday, April 26, 2025
ADVERTISEMENT

Tag: ஓ பன்னீர்செல்வம்

கேரளாவின் புதிய அணை திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடுக – ஓ.பன்னீர்செல்வம்!!

கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கான உரிமை தாரைவார்க்கப்பட்டதுபோல், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக விவசாயிகளுக்குள்ள உரிமையும் காவுகொடுக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடையே நிலவுகிறது என முன்னாள் ...

Read moreDetails

மனித உயிரிழப்புகள் : இதுதான் தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை – ஓ.பன்னீர் செல்வம்!

மனித உயிரிழப்புகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை என தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் (O. ...

Read moreDetails

ஆளுநர் உரை ”நிர்வாகத் திறமையின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு”- ஓ.பன்னீர்செல்வம் பளீச்

இந்த ஆண்டிற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டதொடரில் எதிர்க்கட்சிகளாக இருக்கும் அதிமுக கட்சி தலைவர்களான ஓ. பன்னீர் ...

Read moreDetails

குடியரசு தலைவர் தேர்தல்: வாக்கு செலுத்த வந்து பாதியிலேயே திரும்பிய ஓபிஎஸ்!

குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்த வந்த ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே திரும்பிச் சென்றார். குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் ...

Read moreDetails

மோதிக்கொண்ட ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் – போர்க்களமாக மாறிய தலைமை அலுவலகம்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே  கைகலப்பு ஏற்பட்ட நிலையில்  நடுரோட்டில் கற்களை வீசி தாக்கி கொண்டதால் அங்கு பெரும்   பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு ...

Read moreDetails

”ஓ பன்னீர்செல்வம் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம்” – ஈபிஎஸ் தரப்பு!

ஓபிஎஸ் - ஈபிஎஸ் பதவி சண்டை அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதா என எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உயர்நீதிமன்றம் ...

Read moreDetails

”அதிமுக-வை ஒழிக்க சி.வி.சண்முகத்தை பின்பற்றும் ஈபிஎஸ்”- உச்சகட்ட மோதல்! – உடைத்து பேசும் ஜெசிடி பிராபகர்

’அதிமுகவை ஒழிக்க வேண்டும் என முடிவு செய்தால் எடப்பாடி பழனிசாமி சி.வி சண்முகத்தை பின் தொடரலாம்’ என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜெசிடி பிரபாகர் கடுமையாக பேசியுள்ளது பெரும் ...

Read moreDetails

அவர் தான்… அவரேதான்.. ”ஈபிஎஸ் தான் இதுக்கு முழு காரணம்”.. – ஓபிஎஸ் ஆதரவாளர் ஜெசிடி பிரபாகர் தடாலடி!

”மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திட்டமிட்டே ஒற்றைத் தலைமை விவகாரம் விவாதமாக்கப்பட்டதாகவும், தொண்டர்கள் ஓ.பன்னீர்செலவம் பக்கமும், நிர்வாகிகள் பழனிசாமி பக்கமும் உள்ளனர்” என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜெசிடி பிரபாகர் ...

Read moreDetails

சட்டத்திற்கு புறம்பான கூட்டம்..” ஓபிஎஸ் மீது விழுந்த ”தண்ணீர் பாட்டில்..” – கார் டயரை பஞ்சராக்கிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்! – களேபரமான பொதுக்குழு!

அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் 'நிராகரித்து ஒற்றைத் தலைமை வேண்டும்' என பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தி, ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் மீது தண்ணீர் பாட்டில் வீசி ...

Read moreDetails

“சொன்னா கேளுங்க கலவரம் நடக்கும்” – மாவட்ட ஆணையாளருக்கு ஓபிஎஸ் பரபரப்பு கடிதம்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ள நிலையில், பொதுக்குழுவிற்கு அனுமதியளிக்கக்கூடாது என மாவட்ட காவல் ஆணையாளருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருப்பது, அதிமுக ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

கடினமான சூழலில் தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள்தான் – மெஹபூபா முஃப்தி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலா பயணிகளை தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள்தான் என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான...

Read moreDetails