Tag: ariyalur

பச்சிளம் குழந்தையை கொன்ற தாத்தா – காரணம் தெரிந்த அதிர்ச்சி அடைந்த குடும்பம்..!!

அரியலூர் அருகே பிறந்த 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சொந்த தாத்தாவே கொலை செய்த ( Grandfather ) சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ...

Read more

அரியலூர் அருகே சிறுத்தை நடமாட்டம் – மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!

மயிலாடுதுறை பகுதியில் உள்ள மக்களை கடந்த சில நாட்களாக அச்சுறுத்தி வந்த (Leopard near Ariyalur) சிறுத்தை தற்போது அரியலூர் பகுதியில் முகாமிட்டுருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி ...

Read more

”30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்..” அரியலூரில் நடந்த பயங்கரம்!

School Student | அரியலூரில் 30 அடி ஆழ கிணற்றில் சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம்,உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். ...

Read more

நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் வெடி விபத்து : ராமதாஸ் இரங்கல்!!

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்திற்கு ராமதாஸ் ...

Read more

அரியலூர் பட்டாசு ஆலை விபத்து – முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!!

அரியலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் ...

Read more

அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு!!

அரியலூர் மாவட்டம் வெற்றியூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக ...

Read more

தமிழக அரசில் இடைநிலை ஆசியர்களுக்கு வேலைவாய்ப்பு.. உடனடி தேவை – முழு விவரம்!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல்களை பின்வருமாறு காணலாம்.. அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு ...

Read more

”அரியலூரில் பட்டியலின தீண்டாமை விவகாரம்..” திமுக நிர்வாகியை..கொந்தளித்த தினகரன்!!

அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை திமுக நிர்வாகி உள்ளிட்டோர் காலில் விழ வைத்து தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிப்பதாக TTV ...

Read more

”ரியல் வாத்தி..” 12 ஆண்டுகளில் லீவே எடுக்கல..தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியர் இவர் தான் !!

வேலை பார்க்கும் ஆசிரியர் கல்விக்காகவும் மாணவர்களுக்காகவும் தள்ளாத வயதிலும் தளராது உடைக்கும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு ...

Read more

நீட் தேர்வு அச்சம் : மருத்துவ கனவுடன் தூக்கில் தொங்கிய அரியலூர் மாணவி

நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அரியலூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் ரயில் நிலையம் அருகே வசித்து ...

Read more