Tag: Central

திருப்பதி போற பிளான் இருக்கா?அப்போ இதை பாருங்க.. – முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ரயில் பணிமனையில் மேம்பாட்டு பணி நடப்பதால் சென்னை சென்ட்ரல் திருப்பதி செல்லும் ரயில்கள் வரும் 31ம் வரை ரேணிகுண்டா வரை மட்டும் இயக்கப்படும் என தெற்கு ...

Read more

Electric Trains-சென்னை சென்ட்ரல் – திருத்தணி மின்சார ரயில்கள் ரத்து!

Electric Trains-பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 9 ரயில்கள் இந்த வழித்தடத்தில் ...

Read more

மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு.. சென்னையிலிருந்து சிறப்பு ரயில்!

சபரிமலை(sabarimala) மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ...

Read more

Vijay Sethupathi | donate செய்த விஜய் சேதுபதி ..குவியும் பாராட்டு…!

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 நூல்களை நடிகர் விஜய் சேதுபதி அன்பளிப்பாக வழங்கினார். மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளின் நலன் கருதியும் அவர்களது வாசிப்பு திறனை ...

Read more

நாகை:” நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழு ஆய்வு..”கதறிய விவசாயிகள்!

தலைஞாயிறு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகளின் ஈரப்பதத்தை மத்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது, கையில் முளைத்துப் போன அழுகிய நெற்கதிர்களுடன் விவசாயிகள் ...

Read more

`ஒன்றிய அரசு’ பயன்படுத்துவதில் தவறில்லை..ஆனால்…- மீண்டும் கொளுத்தி போட்ட  ஆளுநர்!!

இந்திய குடிமைப் பணி தேர்வில் பங்கேற்கும் பட்டதாரிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில்’எண்ணித் துணிக’ என்ற தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது.இந்த ...

Read more

சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த..சாதிவாரி கணக்கெடுப்பு தேவை..!!-மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

“பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கிய நிலையில் இதே போல் தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...

Read more

”கலைஞருக்கு நினைவு சின்னம்” ஓகே சொன்ன மத்திய அரசு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான கருனாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வாழகத்தின் 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதியின் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.அரசு சார்பில் ...

Read more

நீதியைப் பெற்றுத்தாருங்கள் – சுட்டுக்கொல்லப்பட்ட முத்துக்குமரன் குடும்பத்திற்கு நீதி கேட்கும் சீமான்

திருவாரூரைச் சேர்ந்த 37 வயது இளைஞன் குவைத் நாட்டுக்கு வேலைக்காகச் சென்று ஒட்டகங்களை பராமரிக்க மறுத்ததால் முதலாளியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினர் அரசைக் கண்டித்து திருவாரூரில் ...

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை; மத்திய அரசின் அதிரடி முடிவு!

இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு 20 சதவீத வரி விதித்துள்ளது. அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யும் மேற்கு வங்கம், பிஹார், உத்தரப் பிரதேசம் ...

Read more
Page 1 of 2 1 2