Tag: chhattisgarh

நாளை வெளியாகும் 4 மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள்!!

மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (election results 2023) நாளை வெளியாக உள்ளது. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ...

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.12,000..- அனல் பறக்கும் பாஜக தேர்தல் வாக்குறுதி!!

தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் தொடங்கி 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக ...

Read more

“மத்திய அரசு என்னை கைது செய்யாததற்கு காரணம்.. ’’ -சத்தீஸ்கர் முதல்வர் பரபரப்பு பேட்டி!!

பாஜக-விடம் பொதுமக்களைக் கவரும் எந்த திட்டங்களும் இல்லை என்பதால் மாநில அரசை அவதூறு செய்ய முயல்கிறார்கள் என்று சத்தீஸ்கர்(chhattisgarh) முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ...

Read more

காங்கிரஸ் வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறதா?அப்போ அமித் ஷா, ராஜ்நாத் சிங் மகன்கள் ?-ராகுல் ஆவேசம்!!

காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என்றால் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் மகன்கள் என்ன செய்கின்றனர் என்று ராகுல் காந்தி (rahul gandhi) கேள்வியெழுப்பி ...

Read more

”வாழா என் வாழ்வை வாழவே..” ரயிலில் Surprise கொடுத்த ராகுல்!!

சத்தீஸ்கரில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி (rahul gandhi) ரயிலில் பயணம் செய்து பயணிகளிடம் கலந்துரையாடினார். சத்தீஸ்கரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற ...

Read more

”சத்தீஸ்கரில் பிரதமர் மோடி..”வைரலாகும் புகைப்படம்!!

பிரதமர் நரேந்திர மோடி(NarendraModi) 2 நாள் பயணமாக உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ...

Read more

21 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு எங்கே பணம்….?சம்பளத்தில் ஏன் பிடிக்கக்கூடாது….?

ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போனுக்காக மத்திய பிரதேசத்தின் கேர்கட்டா நீர்த்தேக்கத்தின் கால்வாயில் இருந்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றிய சத்தீஷ்கரை(Chhattisgarh) ...

Read more

செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் தண்ணீரை காலி செய்த நபர்…அடுத்து நடந்தது என்ன…?

செல்போனுக்காக நீர்த்தேக்கத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் 21 லட்சம் லிட்டர் தண்ணீரை மோட்டார் பம்பு வைத்து வெளியேற்றிய குற்றத்திற்காக அரசு அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் ...

Read more

மணக்கோலத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த திருமண ஜோடிகள்… திருமண நிகழ்ச்சியில் சோகம்..!

சத்தீஸ்கரின்(chhattisgarh) தலைநகர் ராய்பூரில் கடந்த புதன் கிழமையன்று, புதுமணத் தம்பதிகள் வரவேற்பு நாளில், உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் அறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read more
Page 1 of 2 1 2