Tag: Cyclone Michaung

“தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது” – கடுப்பான முதல்வர்!

"தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். ...

Read more

”கர்நாடகாவிற்கு 3454 கோடி.. ஆனா தமிழகத்திற்கு மட்டும் ..” பிரதமரை விமர்சித்த சு.வெங்கடேசன்!

கர்நாடகா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 3454 கோடி ஒதுக்கி உள்ள மத்திய அரசு தமிழகத்திற்கு மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு 275 கோடி மட்டுமே ...

Read more

சென்னை வெள்ளத்தில் அரசு சான்றிதழ்கள் மிஸ் ஆகிடுச்சா? அப்போ இதை பாருங்க..

புயல் வெள்ளத்தால் இழந்த அரசுசான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்காக, சென்னையில் நாளைமுதல் 46 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ...

Read more

”சென்னையில் ராஜ்நாத் சிங் விசிட்..” தமிழகத்துக்கு..- அமித்ஷா அதிரடி அறிவிப்பு!!

புயல் பாதிப்பால் தேவையான நிவாரணங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுகளுக்கு உதவ, ரூ.450 கோடி தமிழகத்துக்கும் முன்கூட்டியே வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு மத்திய உள்துறை அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். சென்னையில் ...

Read more

”ரூ. 5,060 கோடி உடனே தேவை..” ஸ்டாலினை கேள்விகளால் துளைத்த நாராயணன் திருப்பதி!!

சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்களுக்கான பராமரிப்புக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் தி மு க அரசு செலவிட்ட தொகையென்ன?ஆறுகள், கால்வாய்கள் தூர் வாரப்பட்டதா? ஆம் என்றால் அது ...

Read more

”ரூ. 5,060 கோடி உடனே தேவை” : பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

மிக்ஜாம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5060 கோடி வழங்கிடக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்(mk stalin) பிரதமருக்குக் கடிதம் ...

Read more

தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த முதல்வர்!!

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை கடந்த சில ...

Read more

”மிக்ஜாம் புயல் எதிரொலி..” வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மின்சார வாரியம்!

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு மக்களுக்காக துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ...

Read more