Thursday, April 24, 2025
ADVERTISEMENT

Tag: drugs

4 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

அசாமில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் ...

Read moreDetails

ரூ.120 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்!!

குஜராத்தில் 120 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் ...

Read moreDetails

அதிகார போதை தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிசாமி!

அதிகார போதையில், தான் வைத்ததே சட்டம், என்னைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று அகங்காரத்தோடு துக்ளக் தர்பார் நடத்தும் ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு தமிழக மக்கள் ...

Read moreDetails

சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!!

சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்கு ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் : அழகு பார்க்கும் ஆளுங்கட்சி – அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தலும், நடமாட்டமும் அதிகரித்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

Read moreDetails

கோவை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்..!!

கோவை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சுங்க துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த ...

Read moreDetails

“எந்த பயனும் இல்லை.. மாணவர்களிடையே போதை மருந்து” – அன்புமணி ராமதாஸ்!!

ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்வதை வெறும் சடங்காக செய்வதால் எந்த பயனும் இல்லை. கடமைக்காக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று ...

Read moreDetails

மிட்டாய்கடை போல் சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற ...

Read moreDetails

போதை பொருள் கடத்திய தி.மு.க. நிர்வாகி: தி.மு.க-வின் பதில் என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி!!

இனியாவது முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ...

Read moreDetails

திமுக ஆட்சியின் சாதனை.. போதைப்பொருள் விற்பனையில் புதிய பரிமாணம் – எடப்பாடி பழனிசாமி விளாசல்!

New dimension in drug sales : போதை மருந்து கடத்தலுக்கு, துறைமுகங்கள், கொரியர் சர்வீஸ் போன்றவற்றை பயன்படுத்தி வந்த கடத்தல் பெரும் புள்ளிகள், தற்போது உச்சகட்டமாக ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails