Wednesday, April 30, 2025
ADVERTISEMENT

Tag: ennore

82 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை… 18 வயது சிறுவன் கைது!!

82 வயது மூதாட்டி பலாத்காரம் : சென்னையில் 82 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ...

Read moreDetails

tn govt-வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள்!

தமிழ்நாட்டில், வடசென்னை பகுதியின் வளர்ச்சிக்கென "வடசென்னை வளர்ச்சித் திட்டம்" தொடர்பான அறிவிப்பு, 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டு, தற்போது விரிவான செயல் திட்டம் தமிழ்நாடு ...

Read moreDetails

Ammonia leakage – இழப்பீடு வழங்க முடிவு..!!

எண்ணூர் அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு (Ammonia leakage) வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் ...

Read moreDetails

எண்ணூர் அமோனியா கசிவு – மக்களை பாதுகாப்பாக வெளியேற்றிய தன்னார்வலர்கள்

எண்ணூர் பெரியகுப்பம் அருகே அமோனியா கசிவால் ஏற்பட்டதால் சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல் துறையினர் ஊர் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். எண்ணூர் பெரியகுப்பம் அருகே இயங்கி வரும் ...

Read moreDetails

எண்ணூர் வாயு கசிவு கொடுமை : தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக – சீமான்!!

எண்ணூரில் வேதிப்பொருள் வாயுக்கசிவு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், பொருளுதவியும் அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

Read moreDetails

வாயுக் கசிவால் மக்கள் மருத்துவமனையில் அனுமதி – நேரில் சந்தித்த மா.சுப்ரமணியன்!

தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயுக் கசிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவர்களுடைய நலம் பற்றி விசாரித்துள்ளார். எண்ணூர் பெரியகுப்பம் ...

Read moreDetails

எண்ணூர் அமோனியா வாயு கசிவு : வடசென்னை பொதுமக்கள் பாதிப்பு – டிடிவி கண்டனம்!!

சென்னை - எண்ணூர் அருகே உள்ள பெரியகுப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைக்கு கப்பலில் இருந்து திரவ அமோனியா கொண்டு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதால் வடசென்னையைச் ...

Read moreDetails

“கடல் நீரில் 10 மடங்கு அம்மோனியா அதிகரிப்பு” – மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை

அனுமதிக்கப்பட்ட அளவைவிட கடல்நீரில் 10 மடங்கும் காற்றில் 5 மடங்கும் அமோனியா அளவு அதிகரித்துள்ளதால் தமிழ் நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே கசிவு ஏற்பட்ட குழாயை ...

Read moreDetails

எண்ணூரில் ஏற்பட்ட வாயு கசிவு – அரசு தரப்பில் வெளியான முழு ரிப்போர்ட் இதோ..!!

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென ஏற்பட்ட வாயு கசிவு குறித்து தமிழ்நாடு அரசு முழு விளக்கம் கொடுத்துள்ளது. சென்னை ...

Read moreDetails

எண்ணூரில் எண்ணெய் கசிவைத் தொடர்ந்து வாயுக்கசிவு..!!

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இருந்து திடீரென அமோனியம் வாயு கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் பலரும் மீச்சு திணறி மயக்கம் அடைந்ததாக ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

“இதுக்கென்ன பதில் சொல்ல போறீங்க முதல்வரே” – அதிமுக சரமாரி கேள்வி

திமுக இளைஞரணி கூட்டத்தில் "பீர்" மதுபானம் பரிமாறப்பட்டதற்கு, தமிழக முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார் என அதிமுக சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து அதிமுக...

Read moreDetails