Friday, May 9, 2025
ADVERTISEMENT

Tag: investigation

Breaking News | கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் :FIR-ரில் வெளியான பரபரப்பு தகவல் இதோ..

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழக்கும் வழக்கில் எப்ஐஆரில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் ...

Read moreDetails

தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது: அண்ணாமலை அட்டாக்!

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது; ஆறாய் ஓடும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறனில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு : சிசிடிவி கேமரா பதிவு எங்க .. ? அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதி சரமாரி கேள்வி

மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில் பள்ளி ஆசிரியர்கள், தாளாளர் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை முழுமையாக வழங்கப்படாதது குறித்து அரசு ...

Read moreDetails

Thiruvenkadu-”மாயமான அம்மன் தாலிச் சங்கலி..” திருவேற்காட்டில் நடந்தது என்ன?

Thiruvenkadu -திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையில் இருந்த 8 சவரன் தாலி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்: திருவள்ளூர் ...

Read moreDetails

”ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு..” தீவிர சோதனையில் இறங்கிய NIA!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக NIA விசாரணை என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ...

Read moreDetails

“நடிகை த்ரிஷாவை ஒரு நடிகராக மிகவும் மதிக்கிறேன்” – போலீசில் ஆஜரான மன்சூர் எழுத்துப் பூர்வமாக கையெழுத்து!!

விசாரணைக்காக போலீசின் ஆஜரான நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷாவை ஒரு நடிகராக மிகவும் மதிப்பதாக கூறியிருக்கிறார். நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் பேசியதை ...

Read moreDetails

”பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்த 12 வயது சிறுவன்..” கேரளாவில் பரபரப்பு!!

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு(Pinarayi Vjayan) மர்ப நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநில காவல் ...

Read moreDetails

சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கு – கெடு விதித்த சென்னை ஹைகோர்ட்!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020 டிசம்பர் மாதம் ...

Read moreDetails

Manipur | மணிப்பூர் விரைந்த 53 அதிகாரிகள் கொண்ட குழு..CBI அதிரடி உத்தரவு!!

மணிப்பூர் (Manipur)வன்முறை தொடர்பாக விசாரிக்க,CBI இணை இயக்குநர் தலைமையில் 53 அதிகாரிகள் கொண்ட குழுவை சிபிஐ அமைத்து உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ஆபரேஷன் இன்று அதிகாலை...

Read moreDetails