Tag: issue

சிக்கலில் சின்னங்கள்.. விரக்தியில் தலைவர்கள்..!

கட்சியின் பெயர், கட்சித்தலைவரின் பெயர், வேட்பாளரின் பெயர் இது எல்லாவற்றையும் விட தேர்தல் காலங்களில் கட்சியின் சின்னத்திற்கே முக்கியத்தும் தரப்படும். அதற்காகவே நிரந்தர சின்னம் ஒதுக்கப்படாத பல ...

Read more

Palaru River Issue | பிரதமர் இப்பிரச்சனையில் தலையிட்டு.. செல்வப்பெருந்தகை கோரிக்கை!

Palaru River Issue | ஆந்திர அரசு எதைப்பற்றியும் கவலைப்படாமல் தற்பொழுது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியிருப்பது இரு மாநில உறவுக்கும் நன்மை பயக்காத ...

Read more

cauvery Issue-தமிழகத்துக்கு மீண்டும் மீண்டும் இழைக்கப்படும் துரோகம்..!

cauvery Issue-திமுகவும், அதன் கூட்டணிக் கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசும் திரைமறைவு நாடகத்தை நடத்தி, தமிழகத்துக்கு காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் மீண்டும் மீண்டும் துரோகத்தை நிகழ்த்தி வருவது ...

Read more

போலியான வருத்தம்.. பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?-சசிகுமார் கேள்வி!!

போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது என்று ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும் ...

Read more

”மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் பரந்தூர் விவகாரம்..”கொதித்த வானதி ஸ்ரீனிவாசன்!!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்க்கு போராடும் விவசாயிகள், பொதுமக்களை கைது செய்வதா? என்று கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ...

Read more

”மசூதி, தேவாலயங்கள் வெளியே கடவுள் மறுப்பு வாசகங்களை வைக்க.. – அண்ணாமலை கேள்வி!!

பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை, ஒரு மசூதி அல்லது தேவாலயத்துக்கு வெளியே வைக்க இந்த அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா?" என்று பாஜக மாநிலத் தலைவர் ...

Read more

”ராமர் கோயில் கட்டும் திட்டம்..” கிடப்பில் போட்ட காங்கிரஸ்.. கொளுத்தி போட்ட அமித் ஷா!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை பல ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (amit shah) குற்றம் சாட்டியுள்ளார். ஹரியா ...

Read more

”தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்த கர்நாடக..” தமிழகம் என்ன செய்யப் போகிறது?ராமதாஸ் கேள்வி!!

தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ...

Read more

”Dalit Student Pandthers” அமைப்பை ஏன் கலைத்தேன் தெரியுமா?” திருமாவின் அதிரவைக்கும் பதில்!!

நாங்குநேரி விவகாரத்தை ஓய்வு பெற்ற நீதி அரசர் சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இவ்விவகாரத்தை மட்டும் விசாரணை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ...

Read more
Page 1 of 4 1 2 4