Tag: Minister Jaishankar

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் (Minister Jaishankar) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு ...

Read more

”மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள்..” முதலமைச்சர் திடீர் கடிதம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள்(fishermen issue), இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது ...

Read more

cm stalin-”மத்திய அமைச்சருக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

cm stalin-தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-1-2024 அன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை ...

Read more

Fishermen- மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Fishermen-இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு ...

Read more

”சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்கள்..”உரிமைகளை பாதுகாக்க.. அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!

மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் ...

Read more

”தொடரும் அத்துமீறல்கள்..” அச்சத்தில் உறைந்த மீனவமக்கள்.. -மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!!

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் மற்றும் அவர்களது ஐந்து மீன்பிடிப் படகுகளை விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ...

Read more

” உடனடியாக தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட..” ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(mk stalin) கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டைச் ...

Read more