Tag: Murder

பட்டப்பகலில் நடந்த தீபக் ராஜா கொலை – 5 பேர் கைது..!!

நெல்லையில் பட்டப்பகலில் காதலி கண்முன்னே பிரபல ரவுடி தீபக் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட ( Deepak Raja ) வழக்கில் 5 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ...

Read more

கழுத்து, கை, கால்கள் முழுவதும் .. ஜெயக்குமாரின் உடலை மீட்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியீடு!

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் சடலத்தில், கழுத்து, கை மற்றும் கால்களில் இரும்புக் கம்பிகள் சுற்றப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட ...

Read more

”சொந்த தோட்டத்தில் எரித்து படுகொலை செய்யப்பட்ட ஜெயக்குமார்..” -ராமதாஸ் பகீர்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கடத்திச் சென்று அவருக்கு சொந்தமான தோட்டத்தில் எரித்து படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாமக நிறுவன் ...

Read more

புகாரில் குறிப்பிட்டவர்களை விசாரிக்க வேண்டும் – பற்ற வைத்த அண்ணாமலை!

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்களுக்கு என்ன நிலைமை என்று தமிழக பாஜக மணிலா தலைவர் அண்ணாமலை ...

Read more

நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை; குழந்தைகளையும் கொன்று சடலங்களுடன் 3 நாட்கள் உறங்கிய நபர்!

slept with corpses 3days : மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரையும் 2 குழந்தைகளையும் கொலை செய்து சடலங்களுடன் 3 நாட்கள் வசித்து வந்த நபரை போலீசார் ...

Read more

டாட்டூ தகராறில் கள்ளக்காதலி கொலை – சூட்கேசால் சிக்கிய கள்ளக்காதலன்..!!!

ஏற்காட்டில் சூட்கேஸில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கள்ளக்காதலியைக் கொலை (affair girl) murder செய்ததாக கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பனை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் ...

Read more

Natham : மீண்டும் ஒரு மது கொலை

Natham அருகே மது போதையில் தன் 5 மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கீழே தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழ்நாடு பாஜக துணை தலைவர் ...

Read more

கொடூர பின்னணி : பிஞ்சு உயிரை பறித்த தாய்!!

கொடூர பின்னணி : கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு துறை சார் நிறுவனத்தை நடத்தி வரும் சுசானா சேத் என்ற பெண், செயற்கை நுண்ணறிவு துறையில் ...

Read more

மாற்று மதத்தைச் சேர்ந்த மாணவனுடன் நட்பு! – மகளை கொலை செய்த தந்தை!

கேரளாவில் பெற்ற மகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவாவை 16 வயது சிறுமி, ...

Read more
Page 1 of 4 1 2 4