Tag: Murder

சிவன் கோவில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ; ஆதித்த கரிகாலன் கொலை !சோழர்கள் புத்தகம் சொல்வது என்ன..?

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி அருகே உடையார்குடியில் அனந்தீஸ்வரம் (Adittha Karikalan murder) என்ற சிவன் கோவில்(Shiva temple) உள்ளது. இந்த சிவன் கோயிலின் கருவறையின் மேற்குப் ...

Read more

ஜம்மு காஷ்மீர் சென்ற அமித்ஷா…கழுத்தறுக்கப்பட்ட டிஜிபி.. அமித்ஷாவிற்கு ஆபத்தா..?

ஜம்மு காஷ்மீர்(Jammu) சிறைச்சாலையில் டிஜி(DG) நேற்று இரவு மர்மமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த கொலைக்கு டிஆர்எஃப் ...

Read more

2 வது கணவன் , மாமியாரை கொலை செய்ய முயற்சி; பென்சனுக்காக நடந்த கொடூரம்!

சீர்காழி அருகே பென்ஷன் தொகைக்காக 2வது கணவன் மற்றும் மாமியாரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலச்சாலை கிராமத்தைச் ...

Read more

பர்தா அணிய மறுத்த இந்துப் பெண்… காதல் கணவனின் வெறிச்செயல்!

இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இஸ்லாம் மதத்தை சார்ந்து நபர் ஒருவர் மனைவியை பார்தா அணியாததால் குதி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ...

Read more

நடத்தையில் சந்தேகம்..கள்ளக் காதலி அடித்து கொலை..! பதறவைக்கும் பின்னணி

சீர்காழி அருகே கள்ளக் காதலியை அடித்து கொலை செய்து வீட்டில் மறைத்து வைத்திருந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உமையாள் பதி கிராமத்தைச்  சேர்ந்தவர் ...

Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்… உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கை!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், பாலியல் பலாத்காரம் மற்றும் ...

Read more

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் தற்கொலை முயற்சி: மயிலாடுதுறையில் பரபரப்பு!!

18 வயது சிறுவனை காவல்துறை தாக்கியதாகப் புகார்  அளிக்கபட்ட நிலையில்,மனம் உடைந்த சிறுவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட,18 ...

Read more

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி – ஒருதலை காதலனின் வெறிச்செயலால் பதற்றம்.

புதுசேரியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சன்னியாசிக் குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரின் ...

Read more

திருநெல்வேலியில் 90 வயது மூதாட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த பேத்திகள்.

திருநெல்வேலி பேட்டையில், 90 வயது மூதாட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த பேத்திகளை, போலீசார் கைது செய்தனர். பேட்டையில் இருந்து பழையபேட்டை செல்லும் ஆதம்நகரில் மே ...

Read more
Page 4 of 4 1 3 4