Wednesday, April 23, 2025
ADVERTISEMENT

Tag: Mutharasan

சிறு, குறு, நடுத்தரத் தொழில் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் – முத்தரசன்!

சிறு, குறு, நடுத்தரத் தொழில் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில ...

Read moreDetails

தமிழக முதல்வரின் முன்னுதாரண முயற்சியை மனதார வரவேற்கிறோம் – முத்தரசன்

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ...

Read moreDetails

“வானத்துக்கும் பூமிக்கும் எதுக்கு எகிறி குதிக்கிறீங்க.. புளுகு மூட்டைகளா” – பாஜகவை விமர்சித்த முத்தரசன்!!

பாஜகவும், சங் பரிவார் கும்பலும் உதயநிதி ஸ்டாலின் இந்து சமயத்தை இழிவுபடுத்தியதாக பச்சை புளுகு மூட்டை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் வாய் முடி கடந்து சென்ற ...

Read moreDetails

ஆளுநர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் சேரலாம் – முத்தரசன்!

திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்கள் நல சங்கம் சார்பாக வாழ்வாதார பாதுகாப்பு முதல் மாநில மாநாடு ...

Read moreDetails

மணிப்பூர் சம்பவம் -பிரதமர் இருக்கிறாரா..? இல்லையா..? – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்!

மணிப்பூர் சம்பவத்தை பார்க்கும் போது பிரதமர் இருக்கிறாரா..? இல்லையா..? என்ற கேள்வி எழுகிறது என்றும், பிரதமர் இரு பிரிவினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும் எனவும், இந்திய ...

Read moreDetails

“மோடியை இனி ஹிட்லர் என்றும் அமித்ஷாவை முசோலினி என்று அழையுங்கள்” முத்தரசன் சர்ச்சை பேச்சு..

இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமான ஹிட்லர், முசலோனி, கோயபல்ஸ் போன்றவர்களை போல் இந்தியாவில் மோடி, அமித்ஷா செயல்பட்டு வருவதால் மோடியை ஹிட்லர் என்றும் அமித்ஷாவை முசோலினி என்று ...

Read moreDetails

Mutharasan warns| தமிழ்நாட்டில் எங்கும் ஆளுநர் நடமாட முடியாது… கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் எச்சரிக்கை

ஆளுநர் ரவியை கண்டித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேசத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது காரல் மார்க்ஸ் ...

Read moreDetails

ஒரு இலை இபிஎஸ் ஒரு இலை ஓபிஎஸ்…ஒன்று சேர்ந்து போட்டியிட்டாலும்… – முத்தரசன் அதிரடி!!

அதிமுகவில் ஒரு இலையை இபிஎஸ்ஸும், ஒரு இலையை ஓபிஎஸ்ஸும் எடுத்துக் கொண்டு நிற்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக போட்டியிட்டாலும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது. திருவாரூரில் ...

Read moreDetails
Page 5 of 5 1 4 5

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails