Friday, March 14, 2025
ADVERTISEMENT

Tag: Nanguneri

‘நாங்குநேரியை’ தொடர்ந்து ‘கழுகுமலை’ – மீண்டும் பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!!

கோவில்பட்டி அருகே கழுகுமலையில் பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலின் போது சண்டையை தடுத்து நிறுத்திய பட்டியலின பள்ளி மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ...

Read moreDetails

நாங்குநேரி சம்பவம் – முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்.

நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், ஆதிக்க சாதி ...

Read moreDetails

அனைவரும் ஒதுங்குங்க.. ஆர்.எஸ்.எஸ் நாங்குநேரியை தத்தெடுத்துக்கொள்ளும்..” -நாராயணன் திருப்பதி

திராவிட மாடல் அரசு என்று மார் தட்டி கொள்ளும் திமுகவிற்கு ஜாதிய கொடுமைகளை ஒழிக்கும் சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் ஏன் கேள்வி எழுப்பவில்லை ...

Read moreDetails

நாங்குநேரியில் நடந்த குற்றச்சம்பவத்தை கண்டித்து ஆக. 21-ல் விசிக ஆர்ப்பாட்டம்..!

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் ...

Read moreDetails

சாதி களைவோம், சமத்துவம் காண்போம் – ம.நீ.ம அறிக்கை

நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது தங்கையை , சக வகுப்பு மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் கொடூரமாக வெட்டிய சம்பவம் ...

Read moreDetails

“வருங்கால சமுதாயத்தினரின் வாழ்வை சீர்குலைக்கும் திமுக அரசு” – கொதிக்கும் ஓ.பி.எஸ்

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிரிவினையை ஏற்படுத்தி, வருங்கால சமுதாயத்தினரின் வளமான வாழ்வினை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் ...

Read moreDetails

“அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் சாதியை ஒழிக்க முடியாது” – கேப்டன் விஜயகாந்த்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கத்தக்கது என ...

Read moreDetails

“திரைப்படங்களும் சாதிய வன்செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது” – சசிகலா அறிக்கை

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வேறுபாடுகளால் பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு, அதில் சின்னத்துரை என்ற மாணவனையும், அவரது சகோதரி மாணவி சந்திரா செல்வியையும் சக மாணவர்களே ...

Read moreDetails

நாங்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ...

Read moreDetails

”திமுக விதைத்த விஷவிதை..”வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை -அண்ணாமலை சூளுரை !!

திமுக விதைத்த விஷவிதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை(annamalai) விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3

Recent updates

நாளை ஒரே நாளில் ரிலீசாகும் 10 படங்கள் – சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான் போங்க..!!

தமிழ் சினிமாவில் நாளை ஒரேநாளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களுக்கு குஷியை எற்படுத்தி உள்ளது. மற்ற மொழி படங்களை தாண்டி தமிழ் மொழி படங்களின்...

Read moreDetails