Friday, March 14, 2025
ADVERTISEMENT

Tag: Nanguneri

”பள்ளிகளில் சாதிவெறிக்கு இடமளிக்க கூடாது…”நாங்குநேரி சம்பவம் குறித்து ராமதாஸ் பேச்சு!!

நாங்குநேரி கொடூரம் குறித்து பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்து உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அரசு ...

Read moreDetails

முதல்வரையே அதிர வைத்த நாங்குநேரி சம்பவம்.. அதிரடி காட்டிய அரசு!!

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு அவர்கள் ...

Read moreDetails

”இளம் மனங்களில் எரியத்துவங்கியிருக்கும் சாதிதீ… ”தமிழகத்திற்கு நல்லதல்ல.. -எச்சரித்த ஜோதிமணி!!

மாணவர்களை மடைமாற்றும் ஆபத்தான சிந்தனைகள் மிக வேகமாக தமிழ் சமூகத்தில் ஊடுருவி வருவது எதிர்கால தமிழகத்திற்கு நல்லதல்ல என்று ஜோதிமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ...

Read moreDetails

நாங்குநேரி சம்பவம் : அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் ...

Read moreDetails

நாங்குநேரி பள்ளி மாணவரின் தாய்க்கு ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை உடன் பயிலும் சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் ...

Read moreDetails

பள்ளி மாணவர்கள் மீது சகமாணவர்களே கொலை வெறித் தாக்குதல் நடந்திருப்பது அளிக்கிறது – டி.டி.வி.தினகரன் வேதனை

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அம்மா ...

Read moreDetails

அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம் – வேதனை தெரிவித்து பா.ரஞ்சித்

தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், மக்களும் இணைந்து , அடுத்த தலைமுறையையும் விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

“நாங்குநேரி சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது” வருத்தம் தெரிவித்த கனிமொழி எம்.பி

நாங்குநேரியில் அரங்கேறிய குற்றச் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

நாங்குநேரியில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் – முதல்வர் ஸ்டாலின்

நாங்குநேரியில் குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . நாங்குநேரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை ...

Read moreDetails

நாங்குநேரி சம்பவம்: மாணவர்களிடையே சாதியவெறி எங்க இருந்து வந்தது..-கொந்தளித்த திருமாவளவன்!!

சாதிப்பெருமை, மதப்பெருமை என்னும் பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பு அரசியலே காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் (thirumavalavan)தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails
Page 3 of 3 1 2 3

Recent updates

நாளை ஒரே நாளில் ரிலீசாகும் 10 படங்கள் – சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான் போங்க..!!

தமிழ் சினிமாவில் நாளை ஒரேநாளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களுக்கு குஷியை எற்படுத்தி உள்ளது. மற்ற மொழி படங்களை தாண்டி தமிழ் மொழி படங்களின்...

Read moreDetails