Tag: pasumpon

”துரோகியே திரும்பி போ” தேவர் நினைவிடத்தில் EPS -க்கு எதிராக எழுந்த கோஷம்!

தமிழ்நாடு முழுவதும் முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அரசியல் ...

Read more

”தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கு..” அமைத்து கொடுத்தவர் கலைஞர் தான் -முதல்வர் பெருமிதம்!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 116ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் முதலமைச்சர் மலர்மாலை வைத்து, மலர்தூவி மரியாதை ...

Read more

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு 2 மணிமண்டபங்கள் கட்டப்படும்-முதல்வர் அறிவிப்பு!!

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசால் இரண்டு மணி மண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. தேசியமும் தெய்வீகமும் ...

Read more

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு ஈபிஎஸ்-ஐ அனுமதிக்கக் கூடாது.. ராமநாதபுரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் பரபரப்பு மனு!!

பசும்பொன்னிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்கக் கூடாது என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் சட்ட கல்லூரி மாணவர்கள் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் ...

Read more

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை..! தமிழக முதல்வர் அக்: 28 மதுரை பயணம்?

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் உள்ளது. இங்கு பசும்பொன் ...

Read more

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஆளுநர்!!

ராமநாதபுரம் சென்ற ஆளுநர் பரமக்குடியில் 2 நாள் பயணமாக, தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து,ஆளுநரை இமானுவேல் சேகரன் குடும்பத்தினர் ...

Read more

எடப்பாடி பழனிச்சாமி `பசும்பொன்னுக்கு வராதது ஏன் ..? காரணத்தை போட்டுடைத்த ஆர்.பி.உதயகுமார்!

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாவட்டத்தை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காக திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே தூக்கிலிடப்பட்டனர். அவர்களின் உடல் காளையார்கோயில் ...

Read more