”ஒரே ஒரு அழைப்பு.. அலறிய போலீஸ்..” ஆளுநர் மாளிகையில் நடந்த மிரட்டல் சம்பவம்!
கிண்டி ஆளுநர் மாளிகையில் குண்டு வெடிக்கும் என காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் ...
Read more