Saturday, April 12, 2025
ADVERTISEMENT

Tag: Police Investigation

காதலிக்கு கஞ்சாவை அறிமுகப்படுத்திய காதலன் – விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் அதிகாலையில் குவிந்த 500க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் விடுதி பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அந்த ...

Read moreDetails

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை – போலீசார் விசாரணை!

Coimbatore : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை - போலீசார் விசாரணை.. கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை ...

Read moreDetails

Karur: பாதி எரிந்த நிலையில் மாணவியின் உடல்!-கரூரில் பரபரப்பு!

கரூரில் (Karur) கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் மறைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வாகன விபத்துக்களால், ...

Read moreDetails

சீமான் மீது புகார் – நடிகை விஜயலட்சுமியிடம் நேரடி விசாரணை!!

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று (actress vijayalakshmi) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாநகர காவல் ...

Read moreDetails

ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் கிடந்த இரு வாலிபர்களின் சடலம் – போலீசார் விசாரணை!

திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதை அருகே ரயில் தண்டவாளத்தில் முகம் சிதைந்த நிலையில் இரு வாலிபர்களின் சடலம் கிடந்தன. முகவரி தகவல் தொடர்பு கொள்ள முடியாமல் ரயில்வே காவல் துறையினர். ...

Read moreDetails

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் அதிரடி ரெய்டு..! டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச் சாராயம் (illict liquor) குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் ...

Read moreDetails

நைட் ஷிப்ட் முடிந்து தனியாக சென்ற இளைஞர்.. திருநங்கைகள் செய்த காரியம்!

சென்னையில் நைட் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த நபர் ஒருவரை மிரட்டி கூகுள் பே மூலமாக ரூபாய் 50 ஆயிரத்து 500 பணத்தை திருநங்கைகள் (transgenders) ...

Read moreDetails

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு… 2 பேரிடம் போலீஸ் விசாரணை..!

நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் மேடையின் மீது மது பாட்டில் (alcohol bottles) வீசியதை அடுத்து 2 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் ...

Read moreDetails

தொடரும் மாணவிகளின் உயிரிழப்புக்கள்! – விருதுநகரில் மீண்டும் சோகம்..!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் ...

Read moreDetails

மர்மமான முறையில் இறந்து கிடந்த விடுதி மேலாளர் – போலீசார் விசாரணை!

மதுரை தனியார் விடுதியின் மேலாளர் தர்மராஜ், மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் பிலாவநத்ததை சேர்ந்தவர் ...

Read moreDetails

Recent updates

அதிமுக-பாஜக கூட்டணி : கூடா நட்பு கேடாய் முடியும் – எஸ்டிபிஐ நெல்லை முபாரக் பரபரப்பு அறிக்கை..!!

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள நிலையில் கூடா நட்பு கேடாய் முடியும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத்...

Read moreDetails