Wednesday, May 7, 2025
ADVERTISEMENT

Tag: question

இந்தி மீது நம்பிக்கை இருந்தா..அப்போ தமிழை அலுவல் மொழிகளாக்க மத்திய அரசு தயங்குவது ஏன்?ராமதாஸ்!!

இந்தி மீது நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழிகளாக்க மத்திய அரசு தயங்குவது ஏன்?என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

Read moreDetails

‘மோசமான மருத்துவமனை கட்டடங்கள் – மக்கள் எப்படி வருவார்கள்?’ – மதுரை ஐகோர்ட்டு கிளை!

ஒரு மருத்துவமனை (hospital buildings) இது போல் மோசமான நிலையில் இருந்தால் பொதுமக்கள் எவ்வாறு வருவார்கள் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முன்னதாக, ராமநாதபுரத்தில் ...

Read moreDetails

Letter pad :”லெட்டர் பேட் மோசடி..” மோடி, அமித்ஷா அதானி மீது நடவடிக்கை எடுக்காததது ஏன்..? ஜி ராமகிருஷ்ணன் கேள்வி!!

லெட்டர் பேட் கம்பெனிகளை வைத்து மோசடி செய்துள்ள அதானியை எதிர்த்து மோடி, அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை ஏன் வாயை திறக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் ...

Read moreDetails

கோவை சம்பவம்: அண்ணாமலையை முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும்- அமைச்சர் செந்தில்பாலாஜி

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பாக 6வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கோவையில் மேற்கு மண்டல ஐஜி, மாவட்ட கலெக்டர், போலீஸ் ...

Read moreDetails

ஹிஜாப், தாடி தான் உங்க பிரச்சனையா..? இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து ஓவைசி கேள்வி

 பாகிஸ்தானில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் மட்டும் ஏன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என ஐதராபாத் எம்.பி.யும், ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதீன் ஓவைசி ...

Read moreDetails

Recent updates

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ஆபரேஷன் இன்று அதிகாலை...

Read moreDetails