Tuesday, February 4, 2025
ADVERTISEMENT

Tag: river

ஆற்றில் கை கழுவிய நபரை படகில் இருந்து இழுத்து சென்ற சுறா.. பகீர் வீடியோ!

அமெரிக்காவில் படகில் இருந்து ஆற்றில் கை கழுவிய நபரை சுறா (shark) ஒன்று இழுத்து செல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ...

Read moreDetails

”ஆற்றில் கலக்கபடும் கழிவுகள்..”எச்சரிக்கை விடுத்த..- அன்புமணி ராமதாஸ்!!

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது ...

Read moreDetails

மோர்பி பாலம் இடிந்து விழுந்ததால்”மக்களின் உயிரைக் காப்பாற்ற” பாஜக எம்எல்ஏ செய்த காரியம்!- வைரலாகும் வீடியோ

பாஜக தலைவரும், மோர்பியின் முன்னாள் எம்எல்ஏவுமான காந்திலால் அம்ருதியா, நேற்று முன்தினம் பாலம் இடிந்து விழுந்ததால், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மச்சு ஆற்றில் குதித்த வீடியோ இணையத்தில் ...

Read moreDetails

விவசாயத்திற்கு சோழர் கால பாசனக்கட்டமைப்பு தான் சரி ..!அன்புமணி ராமதாஸ்

தமிழ் நாட்டில் அரியலூர் மொத்தம் 632 ஏரிகளை கொண்ட மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான விளங்குகிறது. மருதையாறும் கடலுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளிடம் என்ற மிகப்பெரிய ஆறும், அரியலூர் மாவட்டத்தில் ...

Read moreDetails

17 பேரின் உயிர்களை காவு வாங்கிய யமுனை ஆறு !அதிர்ச்சியில் உறைந்த உ. பி மக்கள் !

 யமுனை ஆற்றில்  30 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில்   நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் பண்டா ...

Read moreDetails

Recent updates

பொற்பனைக்கோட்டை அகழாய்வு – பழங்கால எலும்பு முனைக் கருவி கண்டெடுப்பு..!!

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் ஆடை நெய்யும் தொழிலான நெசவுக்கு பழந்தமிழர்கள் பயன்படுத்திய ‘எலும்பு முனைக் கருவி' கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்தியில்...

Read moreDetails