Tag: supremecourt

செந்தில்பாலாஜி கைது: ”ஜூன் 14 ”இன்றுடன் ஓராண்டு நிறைவு..- மறுக்கப்படும் ஜாமீன்!

செந்தில் பாலாஜி கைதாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவர் மீதான வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது அதிமுக ஆட்சி ...

Read more

நீட் சர்ச்சை: 1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் மறுதேர்வு- தேசிய தேர்வு முகமை முடிவு!

நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்து ஜூன் 23ல் மறுதேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ...

Read more

”அடுத்தடுத்து அம்பலமாகும் முறைகேடுகள்..”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நீட் தேர்வை ஒழிக்க கைக்கோர்ப்போம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ...

Read more

கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் சிக்கல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இடைக்கால ஜாமீனை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால் பிடித்த கோரிக்கையை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் ...

Read more

செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு : மே 15க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றத்தின் அடிப்படையில் பணி நியமனங்களுக்கு ...

Read more

Breaking : செ. பாலாஜி ஜாமின் மனு – ஜன. 12 தீர்ப்பு

Breaking: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ...

Read more

முகமது பைசல் எம்.பி.யாக தொடரலாம் – உச்சநீதிமன்றம் அதிரடி!!

லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீதான கொலை வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ...

Read more

BREAKING |காவிரி நீர் வழக்கு : அவசர வழக்காக விசாரிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை!

BREAKING | காவிரி(cauvery) நதி நீர் தொடர்பான வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ...

Read more

மணிப்பூர் நிர்வாண கலவர ஊர்வலம்:அரசு நடவடிக்கை எடுக்கலனா..”எச்சரித்த உச்சநீதிமன்றம்!!

மணிப்பூர்(manipur) விவாகரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்எச்சரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூரில் வசிக்கும் மெய்தி இனத்தவர் தங்களை பட்டியல் ...

Read more
Page 1 of 2 1 2