Thursday, May 1, 2025
ADVERTISEMENT

Tag: Velmurugan

தயிர் சாதம் சாப்பிடும் மத்திய அமைச்சருக்கு இவ்வளவு கோபம் வந்தால் நல்லி எலும்பு கடிக்கும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் – வேல்முருகன் காரசார பேச்சு..!!

சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியதாவது : சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ...

Read moreDetails

”40 ஆண்டு கால அரசியல் .. ஆனா நேற்று வந்தவனுக்கு 50 லட்சம் உறுப்பினரா..?” கொந்தளித்த வேல்முருகன்!

TVK Velmurugan 40 வருசமா அரசியல் பண்ணிட்டு இருக்கோம் ஆனால் நேற்று வந்தவனுக்கு 50 லட்சம் உறுப்பினரா..? என்று ஆவேசத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ...

Read moreDetails

TVK Velmurugan | ”தமிழக அரசு உடனடியா இதை செய்யணும்..”வேல்முருகன் திடீர் போர்க்கொடி!

TVK Velmurugan | தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில், ஆந்திர அரசு மேற்கொள்ளும் தடுப்பணைக் கட்டும் முடிவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை ...

Read moreDetails

TVK எங்கள் கட்சியின் பெயர்!- வேல்முருகன்

விஜய் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் டி.வி.கே. (TVK) என வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் velmurugan ...

Read moreDetails

Velmurugan-கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற பாடுபடுவோம்!

Velmurugan- நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு தேர்தல் பணியை துவக்கி தமிழ்நாடு முழுவதும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதில் பாடுபடுவோம் என்று வேல்முருகன் ...

Read moreDetails

”5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு முயற்சி..” வேல்முருகன் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் ...

Read moreDetails

”பெரியார், அண்ணா என்றாலே ஆளுநர் ரவி..” சட்டப்பேரவையில் வேல்முருகன் பேச்சு!!

பெரியார், அண்ணா என்றாலே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கசப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்(velmurugan) விமர்சித்துள்ளார். தமிழக ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக, ...

Read moreDetails

ஓ.என்.ஜி.சி விவகாரம் : இராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறிவிடும் – வேல்முருகன்!

ஹைட்ரோகார்பன் வளம் நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும். இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இராமநாதபுரம் மாவட்டமே பாலைவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் ...

Read moreDetails

பாலியல் தொல்லையால் மருத்துவ மாணவி தற்கொலை.. சிபிசிஐடி முழு விசாரணை நடத்த வேண்டும் – வேல்முருகன்!!

மருத்துவ மாணவி சுகிர்தா மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது எவ்வளவு விரைவாக கடும் தண்டனை கொடுக்க முடியுமோ, அது நடக்க சிபிசிஐடி விரைந்து செயல்பட வேண்டும் என ...

Read moreDetails

சுங்கத்துறை தேர்வில் ”இந்திக்காரர்கள் ஆள்மாறாட்டம்” மோசடி.. பகீர் கிளப்பும் – வேல்முருகன்!!

சுங்கத்துறை வேலைவாய்ப்புக்கான தேர்வில் மோசடி செய்து பிடிபட்டுள்ளவர்களின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

காஷ்மீரின் பஹல்​காமில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதலால் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு இந்​தியா தக்க பதிலடி கொடுக்​க ஆயத்தமாகி வருகிறது. எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த...

Read moreDetails