Friday, May 9, 2025
ITamilTv
ADVERTISEMENT
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்
No Result
View All Result
ITamilTv
No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
  • வைரல் செய்திகள்
Home இந்தியா

”அமலுக்கு வந்த 3 குற்றவியல் சட்டங்கள்..” அதன் சிறப்பம்சங்கள் இதுதான்!

by vidhya
July 1, 2024
in இந்தியா
0
3 புதிய குற்றவியல் சட்டங்கள்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) நிறைவேற்றப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது

இந்த நிலையில் , இந்த சட்டங்களுக்கு மாற்றாக ஆளும் மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

  • இந்த சட்டங்களின்படி, புகார் கொடுத்தவர்கள் மற்றும் புகாரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் இருந்து முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) நகலை பெற்றுக்கொள்ள முடியும்.
  • ஒரு நபர் ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் உடனடியாக அவருக்கு தெரிந்தவர்களுக்கு தனது நிலையை தெரிவிக்க புதிய சட்டங்களில் வழிவகை உண்டு.

இதையும் படிங்க: நீதி நிர்வாகத்தை சீர்குலைக்கும் சட்டங்கள்!-ப.சிதம்பரம் விமர்சனம்!

  • பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதிக்கப்படாமல் உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் மட்டுமின்றி எந்த ஒரு காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முடியும்.
  • மேலும் காவல் நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.
  • கொடூரமான, மிகப்பெரிய குற்ற வழக்குகளில் சாட்சியங்கள் கலைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய குற்றச்சம்பவம் நடந்த இடத்தை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • ஆன்லைனில் புகார் பதிவு செய்தல் மற்றும் ஆன்லைன் மூலம் சம்மன் அனுப்புதல் என அனைத்து நடைமுறைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.

#JUSITN சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து https://t.co/VkcQSRR0b6 | #ChennaiAirport | #Flightsdelayed | #itamilnews pic.twitter.com/hicx8luwIj

— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) July 1, 2024
  • பெண்கள், குழந்தைகள் தொடர்பான முக்கிய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இனி பெண் மாஜிஸ்திரேட்டுகள்தான் வாக்குமூலம் பெற முடியும்,
  • கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் முதல் விசாரணை முடிந்த 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
  • பயங்கரவாத குற்றங்கள் இனி ராஜ துரோகம் என்பதற்கு பதிலாக தேசத் துரோகம் என வரையறுக்கப்படும்.
  • சிறுமிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன.
Total
0
Shares
Share 0
Tweet 0
Pin it 0
Share 0
Tags: 3 புதிய குற்றவியல் சட்டங்கள்Central-GovernmentindiaNewlawspoliticsThreeCriminalLaws
Previous Post

July 01 Gold Rate : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!!

Next Post

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Related Posts

Sofia Qureshi
இந்தியா

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

May 7, 2025
Safety drill
இந்தியா

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
Pakistani mosques
இந்தியா

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025
Omar Abdullah
இந்தியா

எப்படி மன்னிப்பு கேட்பேன் என தெரியவில்லை – ஜம்மு சட்டப் பேரவையில் முதல்வர் ஒமர் அப்துல்லா பேச்சு..!!

April 28, 2025
pahalgam attack
இந்தியா

கடினமான சூழலில் தங்கள் ரத்தத்தை கொடுத்து காப்பாற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள்தான் – மெஹபூபா முஃப்தி

April 25, 2025
Maoists
இந்தியா

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

April 22, 2025
Next Post
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Recent updates

Sofia Qureshi
இந்தியா

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

by bhoobalan
May 7, 2025
0

தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ஆபரேஷன் இன்று அதிகாலை...

Read moreDetails
Safety drill

நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?

May 6, 2025
BJP vs admk

பாஜகவின் விடாமுயற்சி…கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ளுமா அதிமுக..?

May 2, 2025
Pakistani mosques

அதிகரிக்கும் பதற்றம்…இந்திய எல்லையிலுள்ள பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?

May 1, 2025
karnataka

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – பந்தயத்தால் வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்..!!

May 1, 2025

I Tamil News




I Tamil Tv brings the real news of india





Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • குற்றம்
  • சிறப்பு கட்டுரை
  • சினிமா
  • சுற்றுலா
  • தமிழகம்
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • வணிகம்
  • விபத்து
  • விளையாட்டு
  • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

Stay with us

© 2024 Itamiltv.com

No Result
View All Result
  • அரசியல்
  • தமிழகம்
  • சினிமா
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • கல்வி
  • சிறப்பு கட்டுரை
    • ஆன்மீகம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
  • வைரல் செய்திகள்

© 2024 Itamiltv.com