Tag: #ADMK

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான மலர்க்கொடி அதிமுகவில் இருந்து நீக்கம் – இ.பி.எஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் மலர்கொடி சேகர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட ...

Read more

ராகுல்காந்தி பிரதமராக அதிமுக ஆதரவா? – செல்லூர் ராஜு `கலக’ட்விட்

ராகுல்காந்தியை புகழ்ந்து செல்லூர் ராஜூ பதிவிட்டுள்ள ட்விட், அதிமுக ராகுலை ஆதரிப்பதற்கான சிக்னலா என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற ...

Read more

செயற்கை குடிநீர் பஞ்சம் – திமுக அரசு மீது எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். முன்னாள் ...

Read more

பெருகும் அண்டைமாநில தடுப்பணைகள்; என்ன செய்கிறது திமுக அரசு? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

அண்டைமாநிலங்கள் தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சித்து வரும் நிலையில் தண்ணீரைப் பெற்றுத்தர தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அதிமுக ...

Read more

ஸ்டாலின் ஆதரித்த திமுக நபர் கள்ளச்சந்தையில் மது விற்பனை! – வீடியோ ஆதாரத்துடன் ஜெயக்குமார் பதிவு

சட்டமன்ற தேர்தலில் கள்ளஓட்டு போட்ட திமுக நபர் இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

Read more

காங்கிரஸ் நிர்வாகி மரணம்; சட்ட – ஒழுங்கில் திமுகவின் கும்பகர்ண தூக்கம் – எடப்பாடி பழனிசாமி

மாயமான நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு சட்டம் ஒழுங்கில் அக்கறையின்றி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். இது ...

Read more

ஸ்டாலினின் சுற்றுப் பயணம்; என்ன சொல்கிறார் செல்லூர் ராஜு?

ஜெயலலிதா கோடநாடு சென்றதை கருணாநிதி விமர்சித்தது போல, ஸ்டாலினின் சுற்றுப்பயணத்தை நாங்கள் விமர்சிக்கப்போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை புறவழிச்சாலை உள்ள போக்குவரத்து ...

Read more

தேர்தலை நிர்ணயிப்பது 300, 500 ரூபாய் அல்ல; மக்களின் மனசாட்சி தான் ! – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது, தேர்தலின் போது வழங்கப்படும் 300, 500 ரூபாய் அல்ல. மக்களின் மனசாட்சிதான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ...

Read more

தமிழர் நலன் காக்கும் அரசுக்கு அதிமுக ஆதரவு; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என முன்னாள் அமைச்சர், கடம்பூர் ராஜூ ...

Read more

2.0 திட்டத்தில் ரூ.500 கோடி மோசடி? – திமுக மீது ஜெயகுமார் பகீர் புகார்

2.0 திட்டத்தில் சென்னையில் 500 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ...

Read more
Page 1 of 2 1 2