Thursday, March 13, 2025
ADVERTISEMENT

Tag: chengalpattu

பொத்தேரி சாலை விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடத்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

Read moreDetails

போதையில் அட்ராசிட்டி செய்த நாகராஜன்.. மாவுக்கட்டு போட்டு மருத்துவம் பார்த்த போலீசார் !!

மது போதையில் நாகராஜன் காவல்துறையினிடம் அலப்பறையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து கால் முறித்து மருத்துவ மனையில் அனுமதிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...

Read moreDetails

” திருமணத்திற்கு NO சொன்ன பெற்றோர்..”விண்ணுக்கு சென்ற காதலி.. காதலனுக்கு நேர்ந்த விபரீதம்..!!

பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலர்கள் இருவரும் தற்கொலை(suicide) செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்(Chengalpattu )கூடுவாஞ்சேரி அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் ...

Read moreDetails

`ரமணா பட பாணியில் மருத்துவர்கள் சீன் போட்டாங்க’.. இப்போ என் மனைவி உசுரு போச்சே! – காப்பர் டியை அகற்ற வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று (Copper T) வந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு ...

Read moreDetails

சுயநினைவை இழந்த கர்ப்பிணி.. குழந்தையின் உயிரை காத்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்..!

கேரளாவில், விஷ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்த கர்ப்பிணி (pregnant) பெண்ணின் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பத்திரமாக மீட்டு, தாய்க்கும் தீவிர சிகிச்சை அளித்து ...

Read moreDetails

சிறுமியின் தலையை துண்டித்து பூஜை – மயானத்தில் மாந்திரீகம்..!

சித்திரவாடியில் உள்ள மயானத்தில் சிறுமியின் உடலை தோண்டி பூஜை செய்து தலையை (head) மட்டும் தனியாக எடுத்துச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சித்திரவாடியைச் ...

Read moreDetails

கட்டிட தொழிலாளியின் மகள் டு மிஸ் தமிழ்நாடு ;சாதித்து காட்டிய ரக்க்ஷயா!

முதன்முதலில் `உலக அழகி' எனும் சர்வதேச அலங்கார அணிவகுப்பு, 1951-ம் ஆண்டில் எரிக் மோர்லி என்பவரால் லண்டனில் தொடங்கப்பட்டது.இந்த போட்டியில் உடல் எடை, வயது, உடல் அங்கங்களின் ...

Read moreDetails

செங்கல்பட்டு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

செங்கல்பட்டு அருகே நெடுஞ்சாலையில் அரசு பேருந்து, லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

லாரி மீது மோதிய அரசு விரைவு பேருந்து…! – மதுராந்தகம் அருகே சோகம்

செங்கல்பட்டு அருகே நெடுஞ்சாலையில் அரசு பேருந்து, லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 10 படுகாயம் அடைந்துள்ளனர். சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த ...

Read moreDetails

அடுத்தடுத்து நடந்த கொலைகள் – ரவுடிகள் 2 பேர் என்கவுன்ட்டர்

செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பதுங்கி இருந்த இருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். செங்கல்பட்டு கே.தேரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். ...

Read moreDetails
Page 2 of 2 1 2

Recent updates

நாளை ஒரே நாளில் ரிலீசாகும் 10 படங்கள் – சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான் போங்க..!!

தமிழ் சினிமாவில் நாளை ஒரேநாளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களுக்கு குஷியை எற்படுத்தி உள்ளது. மற்ற மொழி படங்களை தாண்டி தமிழ் மொழி படங்களின்...

Read moreDetails