Monday, April 21, 2025
ADVERTISEMENT

Tag: chennai hc

உதகை, கொடைக்கானல் – சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தமிழ்நாட்டின் பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா ...

Read moreDetails

தலைவர்கள் குறித்து சர்ச்சை பேச்சு – சீமானை எச்சரித்த சென்னை உயர்நீதிமன்றம்..!!

அரசியல் தலைவர்கள் குறித்து நிதானத்துடன் பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ...

Read moreDetails

சென்னை அண்ணா பல்கலை மாணவியின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணம்..!!

சென்னை அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை ...

Read moreDetails

“நெல்லையில் போலீசார் ஏன் கொலையை தடுக்கவில்லை? – நீதிபதிகள் சரமாரி கேள்வி..!!

நெல்லையில் நேற்று மாயாண்டி என்ற இளைஞர் நீதிமன்ற வாயிலில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலைவழக்கில் கொலை ...

Read moreDetails

தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் விவகாரம் – அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!!

தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரியும் சம்பவம் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பதை ஏற்படுத்தி வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ...

Read moreDetails

புது அவதாரம் எடுத்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ...

Read moreDetails

ஜாமின் கிடைத்த பின்னரும் சிறையில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது – சென்னை உயர்நீதிமன்றம்..!!

ஜாமின் கிடைத்த பின்னரும் சிறையில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறையில் உள்ள கைதிகளின் ...

Read moreDetails

நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

நடிகை கஸ்தூரிக்கு வரும்29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி ...

Read moreDetails

நள்ளிரவில் காவலர்களிடம் வாய்ச்சண்டை போட்ட போதை ஜோடிக்கு ஜாமின்..!!

சென்னையில் தலைக்கேறிய போதையில் காவல்துறையினரிடம் வாய்ச்சண்டை போட்ட ரவுடி ஜோடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சென்னை மெரினாவில் கடந்த சில நாட்களுக்கு முன் காவல்துறையினரிடம் அநாகரீகமாக ...

Read moreDetails

மாணவர்களுக்கு கருணை காட்டி ஜாமின் வழங்கினால் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர் – வேதனை தெரிவித்த உயர் நீதிமன்றம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடந்த மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர், அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் நேரில் ஆஜராக ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5

Recent updates

2026-ல் சம்பவம்..” அடித்து ஆடப்போகும் அதிமுக..! ஸ்டாலினுக்கு எதிரான`Anti-Incumbancy’ ஐ பயன்படுத்த புது யுக்தி! – `இண்டியா டுடே’-ன் அதிரடி சர்வே!

தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும்  அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி...

Read moreDetails