Tag: flood

வடகொரியா : வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை!!

வடகொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 1000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அதிபர் கிம் ஜாங் உன் ...

Read more

அதிகரிக்கும் ஆந்திர வெள்ளம் – சென்னையில் 18 ரயில் சேவைகள் ரத்து..!!

ஆந்திராவில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம் செல்லும் 18 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கக்கடலில் உருவான ...

Read more

Seeman- மக்கள் பணியில் விஜய் டிவி பிரபலம்!!

Seeman - கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த, விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அறந்தாங்கி ...

Read more

ஏரல் பகுதியில் பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவி!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஏரல் அருகே பெருங்குளம் பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார். குமரிக்கடல் மற்றும் ...

Read more

அமைச்சருக்கே இந்த நிலைமையா? – 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய திமுக அமைச்சர்!!

தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்(anitha radhakrishnan) 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார். தமிழகத்தில் தென் பகுதியில் வளிமண்டல கிழடுக்கு காரணமாக ...

Read more

கனமழை பாதிப்பு : தேசிய பேரிடராக அறிவித்திடுக.. பிரதமரை சந்தித்து முதலமைச்சர் வலியுறுத்தல்!!

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அன்று ஏற்பட்ட மிக்ஜாம் புயல், கனமழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மிக்ஜாம் ...

Read more

வெள்ள பாதிப்பு : இன்று 16 ரெயில்கள் ரத்து – ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!

வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் ரெயில் பாதைகளின் பல்வேறு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு ...

Read more

தூத்துக்குடி : கனமழை பாதிப்பால் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!

கனமழை பாதிப்புகள் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று (டிச.20) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் ...

Read more

பேரிடர் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை செய்வது தவறில்லை – கே. எஸ். அழகிரி!!

பேரிடர் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை செய்வது தவறில்லை, உரிமை உள்ளது அங்கு சென்று அரசியல் பேசுவது தவறு - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். ...

Read more

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.. ஆற்றின் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை!!

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ள நிலையில், மதுரையில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், ஆற்றின் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி ...

Read more
Page 1 of 4 1 2 4