Tag: Jammu and Kashmir

தீவிரவாத தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்..!!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இருந்து ...

Read more

காவல் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் – 16 வீரர்கள் மீது வழக்குப் பதிவு..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள காவல் நிலையத்திற்குள் இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய ( indian army ) நிலையில் 16 ராணுவ வீரர்கள் மீது வழக்குப் ...

Read more

‘காஷ்மீரில் திடீரென உள்வாங்கிய பூமி..’ ஒரு நொடியில் நிகழ்ந்த பயங்கர காட்சி!

காஷ்மீரில் திடீரென பூமி உள்வாங்கியதால் நிலப்பகுதியில் அமைந்துள்ள 31 வீடுகள் மூழ்கி சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராம்பன் பகுதியில் இருந்து 5 ...

Read more

Pulwama attack இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு

புல்வாமாவில் தீவிரவாதிகளால் நடப்பட்ட கோர தாக்குதல் நடைபெற்று (Pulwama attack) இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இன்று பொதுமக்கள் ...

Read more

 சட்டப்பிரிவு 370 தீர்ப்பு குறித்து தலைவர்கள் சொன்ன கருத்துகள்!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் ...

Read more

”ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து..”உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற ...

Read more

சட்டப்பிரிவு 370 : ஒற்றுமையின் பிணைப்புகள் வலுப்பெற்றுள்ளன.. – பிரதமர் மோடி!!

ஜம்மு காஷ்மீர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை ...

Read more

காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 4 ராணுவத்தினர் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலில் 2 அதிகாரிகள் உள்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் , ரஜோரி பகுதியில் தீவிரவாதிகள் ...

Read more

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 33 பேர் பலி -ஜம்மு காஷ்மீரில் சோகம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தின் அசார் ...

Read more
Page 1 of 2 1 2