Saturday, April 19, 2025
ADVERTISEMENT

Tag: kallakurichi

கள்ளக்குறிச்சி அருகே காவல் நிலையத்திற்கு மண்டை ஓட்டுடன் வந்த அகோரி..!!

கள்ளக்குறிச்சி அருகே காவல் நிலையத்திற்கு மண்டை ஓட்டுடன் வந்த அகோரி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை ...

Read moreDetails

”சூடுபிடிக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்..” சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி அறிவிப்பு!

kallakurichi death case -கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ...

Read moreDetails

”தேர்தலில் மண்ணை கவ்விய எடப்பாடி.. பாஜக அரசிடம் பிடுங்கி.. ”-கருணாஸ் கடும் தாக்கு!

தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் பாஜக அரசு பிடுங்கிய போது, ஒரு நாளும் எடப்பாடி உண்ணாவிரதம் இருந்ததில்லை என்று கருணாஸ் (karunas) குற்றம்சாட்டியுள்ளார். விஷச்சாராய மரணம் தொடர்பாக அதிமுகவின் ...

Read moreDetails

அதிமுகவுக்கு சீமான் ஆதரவு எதற்கு தெரியுமா?- அதிர்ச்சியில் திமுக!

அதிமுக மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(சீமான்) ஆதரவு தெரிவித்துள்ளார். கள்ளக்குறி கருணாபுரத்தில் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் ...

Read moreDetails

”கள்ளக்குறிச்சி சம்பவத்தை நான் அரசியல் பண்ண விரும்பல..”ஆனா இங்க..- குஷ்புசொன்ன அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பார்வையிட்டு தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி விவகாரம் : திமுக எம்.எல்.ஏ-களை காப்பாற்ற துடிக்கும் அரசு -கொந்தளித்த தமிழிசை

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீதும் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் திமுக எம்.எல்.ஏ. உதயசூரியன் குற்றவாளிகளை காப்பாற்ற ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி விவகாரம் : ”ஆளுநரை சந்தித்த அண்ணாமலை..”அச்சத்தில் திமுக அமைச்சர்கள்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், தமிழ்நாடு பாஜக புகார் மனு அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில், கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் தற்போது வரை ...

Read moreDetails

காவல்நிலையத்துக்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை – வெளுத்துவாங்கிய தினகரன்..!!

கள்ளக்குறிச்சியில் காவல் நிலையம் பின்புறம் சாராய விற்பனை நடைபெற்றுள்ளது வேதனைக்குரிய விஷயம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் . கள்ளக்குறிச்சியில் ...

Read moreDetails

கள்ளசாராயம் குடித்து உயிரிழந்த மகன்…- நிவாரணம் கிடைக்காமல் தவிக்கும் தாய்!

கள்ளக்குறிச்சி கள்ள சாராய சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு பெயர் குழப்பத்தால் நிவாரண கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கண் பார்வை அற்றத்தாய் கதறி அழும் சம்பவம் ...

Read moreDetails

கள்ளக்குறிச்சி விவகாரம்.. CBI விசாரணை அவசியமிில்லை – நழுவிய அமைச்சர் ரகுபதி!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியமிில்லை என்று சட்டதுரை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவிதுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-ம் நாள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails
Page 1 of 8 1 2 8

Recent updates

2026-ல் சம்பவம்..” அடித்து ஆடப்போகும் அதிமுக..! ஸ்டாலினுக்கு எதிரான`Anti-Incumbancy’ ஐ பயன்படுத்த புது யுக்தி! – `இண்டியா டுடே’-ன் அதிரடி சர்வே!

தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும்  அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி...

Read moreDetails