Tuesday, April 22, 2025
ADVERTISEMENT

Tag: Mutharasan

“ஈஷா அறக்கட்டளை மீதான புகார்கள்.. முழுமையான விசாரணை நடத்திடுக” – முத்தரசன் வலியுறுத்தல்!!

ஈஷா அறக்கட்டளை மீதான குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் மத்திய பா.ஜ.க. அரசு – முத்தரசன்!

மத்திய பா.ஜ.க. அரசு ரயில் போக்குவரத்து பாதுகாப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது ...

Read moreDetails

சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக பண்புகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் – முத்தரசன்!

கூட்டாட்சி தத்துவத்தை நிராகரித்து ஒரு கட்சி ஆட்சி எனும் சர்வாதிகார போக்கை கைவிட்டு ஜனநாயக பண்புகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் – முத்தரசன் கண்டனம்!

தமிழக மீனவர்கள் மீதான கடற்படை, கொள்ளையர்களின் அடாவடித்தனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு மிக வன்மையாக கண்டிக்கிறது என்று முத்தரசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ...

Read moreDetails

இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் – முத்தரசன் வலியுறுத்தல்!

இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

Read moreDetails

செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்திருப்பதற்கு வரவேற்பு – முத்தரசன்!

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது ...

Read moreDetails

சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைத்திடுக – முத்தரசன்!

சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள ...

Read moreDetails

நிர்மலா சீதாராமன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் – முத்தரசன்!

உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்திய மத்திய ...

Read moreDetails

தமிழக மீனவர்களுக்கு ரூ.5 கோடி அபராதம் : மத்திய அரசு என்ன செய்கிறது – முத்தரசன் காட்டம்!!

12 மீனவர்களுக்கு ரூ.5 கோடியே 40 லட்சம் அபராதமும், 6 மாத சிறை தண்டனை. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களின் ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 11 பேர் சிறை : முத்தரசன் கண்டனம்!

தமிழக மீனவர்களை சிறை பிடித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது.. "இலங்கை நெடுந்தீவு ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails