Tuesday, April 22, 2025
ADVERTISEMENT

Tag: Nagapattinam

150 ஆண்டுகள் பழமையான அரசு மருத்துவமனையை மூடுவதா? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

O. Panneerselvam : 150 ஆண்டு கால பழமைவாய்ந்த நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நாகை நகரில் தொடர்ந்து முழுவீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ...

Read moreDetails

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை திடீர் நிறுத்தம்..!!

நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு 40 ...

Read moreDetails

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது!

நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இலங்கை காங்கேசன் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறை முகத்திற்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் கப்பல் போக்குவரத்து ...

Read moreDetails

பாஜகவின் பினாமி அரசு தான் திமுக.. – கொந்தளித்த சீமான்!!

ஹிஜாப் அணியக்கூடாது என்று அரசு பெண் மருத்துவரை மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாகை ...

Read moreDetails

இருக்கை செல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா.. திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்!

நாகப்பட்டினத்தில், இருக்கை கிராமத்தில் செல்லமுத்து மாரியம்மன் (cellamuthu mariamman) கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது. நாகப்பட்டினம் கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை கிராமத்தில் செல்லமுத்து மாரியம்மன் (cellamuthu ...

Read moreDetails

CPCL நிறுவன கச்சா எண்ணெய் குழாயில் 3வது முறையாக மீண்டும் கசிவு… மக்கள் அச்சம்..!

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே பட்டினச்சேரி கடற்கரையில் CPCL நிறுவன கச்சா எண்ணெய் (crude oil) குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ள சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் ...

Read moreDetails

டூவீலர் விபத்து: தம்பிக்காக ஆஜரான அண்ணன் கைது..!! ஆள் மாறாட்ட வழக்கில் சிக்கிய வக்கீல்

சீர்காழி அருகே டூவீலர் விபத்து வழக்கு( Two-wheeler-accident) விசாரணையில் தம்பிக்கு பதில் ஆஜராகி ஆள் மாறாட்டம் செய்த அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...

Read moreDetails

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்.. படையெடுத்த பக்தர்கள்

பிரசித்தி பெற்ற எட்டுக்குடி (Etukkudi) ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தை பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி ...

Read moreDetails

கலசத்தை காக்கும் 60 அடி நாகம்.. அருள்மிகு காருகுடி ஸ்ரீ மகா மாரியம்மன் கும்பாபிஷேகம்..!

நாகை அருகே 60 அடி நாகம் குடைப்பிடித்து கலசத்தை காப்பது போன்ற தோற்றத்தை உடைய அருள்மிகு காருகுடி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக ...

Read moreDetails

இந்த மாவட்ட மக்களே உஷார்.. – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் முடிந்து விட்டது. பொதுவாக மார்ச் ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails