Monday, April 21, 2025
ADVERTISEMENT

Tag: nellai

“நெல்லையில் போலீசார் ஏன் கொலையை தடுக்கவில்லை? – நீதிபதிகள் சரமாரி கேள்வி..!!

நெல்லையில் நேற்று மாயாண்டி என்ற இளைஞர் நீதிமன்ற வாயிலில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தை உலுக்கிய இந்த கொலைவழக்கில் கொலை ...

Read moreDetails

பூதாகரமாய் வெடித்த மருத்துவக்கழிவுகள் விவகாரம் – திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் விளக்கம்..!!

நெல்லை மாவட்டத்தில் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை ...

Read moreDetails

நெல்லை அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருட்டு..!!

நெல்லை அருகே எல்லைப் பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் திருடுபோய்யுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் ...

Read moreDetails

நெல்லையில் இளைஞரின் பூணூல் அறுக்கப்பட்ட விவகாரம் – திடுக்கிடும் தகவலை வெளியிட்ட காவல்துறை..!!

நெல்லையில் இளைஞரின் பூணூல் மர்ம நபர்களால் அறுக்கப்பட்டதாக புகார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் புகாரில் குறிப்பிட்டபடி, சம்பவம் எதுவும் நடக்கவில்லை என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ...

Read moreDetails

கல்லூரி மாணவியை மது விருந்துக்கு அழைத்த பேராசிரியர் கைது..!!

நெல்லையில் கல்லூரி மாணவியை மது விருந்துக்கு அழைத்த இரு பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தூய சவேரியார் கல்லூரி இயங்கி வருகிறது இக்கல்லூரியில் பணியாற்றும் ...

Read moreDetails

நெல்லை அருகே 3 வயது சிறுவன் கொலை – கைதான எதிர்வீட்டுப் பெண்..!!

நெல்லை அருகே 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிர்வீட்டுப் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை அருகே ராதாபுரத்தில் ...

Read moreDetails

மகன் இறந்த துக்கத்தில் தாய் மற்றும் சகோதரி தூக்கிட்டு தற்கொலை – நெல்லையில் நடந்த துயர சம்பவம்..!!

நெல்லை அருகே மகன் இறந்த துக்கத்தில் தாய் மற்றும் சகோதரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை அருகே தாழையுத்தை ...

Read moreDetails

நெல்லை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் – வைகோ கண்டனம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் : அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வைகோ ...

Read moreDetails

நெல்லையில் சூறையாடப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் – கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

நெல்லையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ...

Read moreDetails

களக்காடு சரணாலயத்திற்கு உட்பட்ட நம்பிகோயில் செல்ல வனத்துறை தடை..!!

நெல்லை உள்ள களக்காடு சரணாலயத்திற்கு உட்பட்ட நம்பிகோயில் செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ( Forest department ) பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5

Recent updates

2026-ல் சம்பவம்..” அடித்து ஆடப்போகும் அதிமுக..! ஸ்டாலினுக்கு எதிரான`Anti-Incumbancy’ ஐ பயன்படுத்த புது யுக்தி! – `இண்டியா டுடே’-ன் அதிரடி சர்வே!

தமிழ்நாட்டில் திமுக-அதிமுக என மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது, இந்த சூழலில், 2026 தேர்தலில், மீண்டும்  அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி...

Read moreDetails