Tuesday, April 22, 2025
ADVERTISEMENT

Tag: PA. RANJITH

“தடையின்றி நடைபெறும் வன்கொடுமை சம்பவங்கள்” – தமிழக முதல்வருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் காரசார கேள்வி..!!

தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு காணொளி வாயிலாக பதிலளித்து உரையாடினார் . இந்நிலையில் இந்த உரையை மேற்கோள் ...

Read moreDetails

“தமிழக அரசே… தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!” – பா. ரஞ்சித்!

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து ...

Read moreDetails

எழும்பூருக்கு வாங்க.. ஆம்ஸ்ட்ராங் இறந்து 15 நாளாச்சு! பா. ரஞ்சித் அழைப்பு!

கடந்த ஜூலை 5 ஆம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது இறப்புக்கு நினைவேந்தல் ...

Read moreDetails

எழுச்சிமிகு பேரணி.. “அணிதிரள்வோம் வாருங்கள்” – பா.ரஞ்சித் அழைப்பு!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி நடத்த உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ...

Read moreDetails

Pa.ranjith: இன்று வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நாம் தீவிரவாதிகள்!- பா.ரஞ்சித்

இன்றைக்கு முக்கியமான நாள், இன்று வீட்டில் யாரும் கற்பூரம் ஏற்றவில்லை என்றால், எல்லாரும் தீவிரவாதிகள் என இயக்குநர் பா.ரஞ்சித் (Pa.ranjith) தெரிவித்துள்ளார். லெமன் லீப் கிரியேஷன்ஸ் மற்றும் ...

Read moreDetails

Recent updates

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 8 பேர் உயிரிழப்பு..!!

ஜார்க்கண்ட்டில் சிஆர்பிஎப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டம் லால்பனியா பகுதியில் உள்ள லுகு என்ற...

Read moreDetails