Tag: social justice

கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் – இதுவா சமூக நீதி..? – அன்புமணி காரசார கேள்வி..!!

திருப்பூரில் வெளிமாநில தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்ட சம்பவத்தை கேட்கும்போதே நெஞ்சம் பதறுகிறது என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ...

Read more

அரசு பேருந்துகளில் குத்தகை முறை ஓட்டுநர்கள் : சமூகநீதிக்கு எதிரானது – ராமதாஸ்!

தொழிலாளர்களின் உரிமைகளையும், சமூகநீதியையும் படுகொலை செய்து வரும் தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ...

Read more

தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பது யார்? திமுக… திமுக…. மு.க.ஸ்டாலின்! – அன்புமணி ராமதாஸ்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss) தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

Read more

சமூக நீதியில் அக்கறை இல்லாத மத்திய பாஜக – செல்வப்பெருந்தகை காட்டம்!!

Selvaperunthagai : சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு இருப்பதால் தான் சாதிவாரிக் கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி ...

Read more

social justice காப்பதில் அரசுக்கு அக்கறை இல்லை

சமூக நீதியைக் காப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையும் (social justice) இல்லை; தெளிவும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது ...

Read more

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி.. மாபெரும் மக்கள் புரட்சிக்கு வித்திடும் – சீமான் எச்சரிக்கை!

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி : இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப மறுப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயல் என ...

Read more

2 1/2 ஆண்டுகளாக பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தான் சமூகநீதியா?- ராமதாஸ்!!

பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கானபின்னடைவுப் பணியிடங்களை இரண்டரை ஆண்டுகளாக நிரப்பாமல் இருப்பது தான் சமூகநீதியா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது.. "தமிழக அரசின் ...

Read more

இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? -கீ.வீரமணி கேள்வி!!

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக பின் தங்கியஉயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது எப்படி?என்று திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து திராவிட ...

Read more

”சமூக நீதியில் அக்கறை இல்லை..” பாஜக அரசை போட்டு தாக்கிய கே.எஸ்.அழகிரி!

ஆர்எஸ்எஸ், ஜனசங்கம் வழிவந்த பாஜக, என்றைக்குமே உயர்சாதியினர் ஆதரவு அமைப்பாக இருந்திருக்கிறதேயொழிய ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சமூகநீதி கொள்கையை முழு மனதோடு ஏற்றுக் கொண்டதில்லை ...

Read more

”உயர்நீதிமன்றத்தில் தமிழை..”மத்திய அரசுக்கு Demand வைத்த ஸ்டாலின்!

சட்ட நீதியும்,சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் ...

Read more