Friday, May 9, 2025
ADVERTISEMENT

Tag: tamilnadu government

ஸ்டெர்லைட் தீர்ப்பு : முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த பூவுலகின் நண்பர்கள்!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு அரசு வலுவான சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பூலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் ...

Read moreDetails

Coaching Class-போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் கவனத்திற்கு..!

coaching class-படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில்,TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் ...

Read moreDetails

Postpone : TNPSC தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்!

ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க (Postpone) வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தமிழக மக்களின் துயரங்களை எடுத்துச் சொல்வோரின் குரல்வளையை நெறிக்கும் திமுக – எடப்பாடி கண்டனம்!!

ஆட்சியில் இல்லாதபோது பேச்சுரிமை, எழுத்துரிமை என்று ஓலமிட்ட இந்த விடியா அரசின் ஷூட்டிங் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜனநாயக ரீதியில், தமிழக மக்கள் படும் துயரங்களை எடுத்துச் ...

Read moreDetails

”விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் அனுமதி விவகாரம்..” -அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்(High Court) கேள்வி எழுப்பியுள்ளது. திருமண மண்டபங்களில் ...

Read moreDetails

“லியோ” அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள ...

Read moreDetails

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் உயர்வு.. TN அரசை வலியுறுத்திய சீமான்!!

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தி உள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் ...

Read moreDetails

”ஆளவந்தார் நிலத்தில்..” கலைஞர் பன்னாட்டு அரங்கமா? பொங்கியெழுந்த ராமதாஸ்!!

ஆளவந்தார் நிலத்தை வைத்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞர் ...

Read moreDetails

” அருப்புக்கோட்டை VAO ராஜினாமா..” வெளியான அதிர்ச்சி தகவல்!!

அருப்புக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி பிரிதிவிராஜ் சாஸ்தா இனி எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என உருக்கமாக பதிவிட்டு வேலையை ராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

அரசிதழில் மசோதா: ரம்மி பிரியர்களே உஷார்.. தண்டனை விவரங்கள் இதோ.!

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அம்மசோதா தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தடையை மீறி ஆன்லைன் ...

Read moreDetails
Page 1 of 2 1 2

Recent updates

வெற்றிகரமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ – யார் இந்த சோஃபியா குரேஷி..?

தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ஆபரேஷன் இன்று அதிகாலை...

Read moreDetails